செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி , பாலியல் குற்றவாளியான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது  அடிச்சிட்டாரு…. கொலை பண்ண முயற்சி பண்ணாரு… திருடிட்டாரு…. அப்படின்னு புகார்  விஜயலட்சுமி கொடுக்கல…  11 வருஷத்துக்கு முன்னாடி 2008இல்  மூளை சலவை செய்து…    ஏமாற்றி… அவங்க கையில இருந்த  நகையை…. அவங்க பொருளாதாரத்தை எல்லாம் பிரைன் வாஸ் பண்ணி,

புடுங்கி…. பாலியல் ரீதியான தாக்குதல் அவங்க மேல தின்னுச்சு…. அவர்களை கற்பழித்து…. திருமணம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு… மதுரை கோவிலில் மாலை மாற்றிக் கொண்டு… அவர்களை துன்புறுத்தி… ஏமாற்றி இருக்கிறார். பாதிக்கப்பட்ட விஜயலக்ஷ்மி  வேறு சமூகம்…. அவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிற வீரலட்சுமி வேற சமூகம்… ஆனால் இந்த வழக்குக்கும்,

இந்த விஷயத்திற்கும் தொடர்பே இல்லாத…. எந்த சம்பந்தமும் இல்லாத…. அருந்ததியர் மக்களை என்னுடைய வாட்ஸ் அப் கைபேசியில்… அசிங்க அசிங்கமாக அவர்கள் செய்யும் தொழிலையும்… அவர்களையும்  இழிவு படுத்தி பேசி இருக்காங்க… அது சம்பந்தமா நான் ஏற்கனவே தனியா ஒரு காணொளி வெளியிட்டேன்.

சீமான் அவர்களுக்கு இந்த ஊடக வாயில்லா கேள்வி கேட்கிறேன்….  அதாவது CRPC-ல காவல் நிலையங்களோட விசாரணை முறை சட்டத்துல…   பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உண்டான மனுதாரர்… ஒரு பெண்  பாலியல் குற்றச்சாட்டில்….  காவல்துறை கிட்ட சொன்ன  வாக்குமூலத்தை யாருக்காவது அக்யூஸ்டுக்கு குடுப்பாங்களா..?

இது CRPC-ல இருக்கா ? காவல்துறையில் விசாரணை முறை சட்டத்துல இருக்கா ? இந்த அடிப்படை சட்டம் கூட சீமான் அவர்களுக்கு தெரியாதா ? நல்ல சட்ட நுணுக்கங்களை தெரிந்த… நல்ல லாயர்களை பக்கத்துல வச்சுக்கணும். அதை தெரிஞ்சு மக்கள் மத்தியில்…. ஊடகம் மத்தியில பேசணும்….  அடிப்படை சட்டமே தெரியாத….  அடிப்படை அறிவே இல்லாத சீமான் என தெரிவித்தார்.