தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு குறித்த விசாரணையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை நீதிபதி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தனியார் வாகனங்களில் இனி அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more