டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ் வரவுள்ளது. அதாவது மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் என 24 ஆயிரம் பேர் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் நிலையில் கூடுதல் விலையில் மதுபானங்களை விற்பனை செய்ததாக தொடர்ச்சியாக புகார் இருந்தது. அதனை சரி செய்யும் விதமாக ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் அதிரடி முடிவு…!!!!
Related Posts
வாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read moreஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…
Read more