விசிக தலைவர் திருமாவளவன் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் தொலைபேசியில் பேசினார் இபிஎஸ்.