இந்தியாவிலேயே முதல்முறையாக… சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்…!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. போரூர் மற்றும் ஆழ்வார் திருநகர் இடையே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் டபுள் டக்கர் மெட்ரோ மேம்பாலம் கட்டப்படுகிறது.…

Read more

சாதாரண மக்களுக்கு வரி 60% ஆக அதிகரிப்பு… கார்ப்பரேட்களுக்கு 35% ஆக குறைப்பு..!!!

மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள்…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வரும் ஆண்கள்…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… அம்பலமான பலே உண்மை…!!

இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வேலைக்காக வரும் பெண்களின் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கஷ்டப்படும் அப்பாவி பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சம்பவம் அரேங்கேறிவருவதாக வெளிவந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  பெண்களிடம் நல்ல…

Read more

ஆன்லைன் மோசடி…. போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பணம் பறிப்பு…. டெல்லி விரைந்த தமிழக போலீஸ்… செம சம்பவம்…!!!

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு…

Read more

எத்தனையோ தடவை சொல்லி பார்த்தாச்சு..!! இனிமேல் அதிகபட்சம் அபராதம் ரூ.15,000.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதோடு மாடுகள் முட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம்…

Read more

மனிதனின் விதி எப்படியெல்லாம் முடிகிறது?.. சென்னையில் பெரும் சோகம்.. கோயில் மேலிருந்து விழுந்தவர் பலி..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் அருகே இருக்கும் மருதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த பழனி என்ற நபர் உயிரிழந்தார் . நேற்று முன் தினம் மாலை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மீது ஏறி பணியாற்றி கொண்டிருந்தபொழுது…

Read more

அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதா…? தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்…!!!

சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இணைந்த ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் கலந்து கொண்டன. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 6 முக்கிய தீர்மானங்கள் திரைத் துறையில் நிறைவேற்றப்பட…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 30) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!

சென்னை-யில் இன்று (30.07.2024) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், அடையார், போரூர், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்…

Read more

ஆப்பு வைக்கும் அம்மா உணவகம்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. வேதனையில் மக்கள்..!!!

சென்னை கொருக்குப்பேட்டையில் அம்மா உணவகத்தை சுற்றி கழிவுநீர் சலையில் ஓடுவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கொருக்குப் பேட்டை 47-வது வார்டில் உள்ள மீனம்பாக்கம் நகர் 4-வது தெருவில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு…

Read more

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி பையில் வைத்திருந்த தம்பதி.. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. விஜயாவை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

ரணக்கொடூரம்…! மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி அடையாற்றில் வீசிய தம்பதி…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜயா (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 11ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் மூதாட்டி வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக…

Read more

“தனியாக தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை படுவஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களுடைய மகள் அதே பகுதியைச்…

Read more

ஆன்லைன் செயலி மூலம் பழக்கம்.. பணத்தை மோசடி செய்த 4 பேர்..!!!

அம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் பழகி இளைஞரின் வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில்…

Read more

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க டெண்டர்..!

விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28-ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

Read more

40 பேர் உட்காரும் இடத்தில் 80பேர்.. பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு.. மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்..!!!

மணலி அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைத்து தரக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மணலி புதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிக அளவு…

Read more

அடப்பாவி…! ஜெயிலுக்கு போறதுக்காக இப்படியா செய்வ…? அதுவும் பொது இடத்தில்…!!!

சென்னையைச் சேர்ந்தவர் பாலமுரளி. இவர் திருச்சி மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சத்யா நகருக்கு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது 2 இடங்களில் திடீரென பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது அன்னை சத்யா நகர் மற்றும்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…

Read more

#JUSTIN: சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து… இளைஞர் தற்கொலை….!!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து…

Read more

100-க்கும் மேற்பட்ட ஆர்டர்…. காதலிக்க மறுத்த மாணவி… கேஷ் ஆன் டெலிவரி போட்டு பழிவாங்கிய சிறுவன்… அதிரவைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரிய மேட்டை பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அந்த மாணவியிடம் டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். அப்போது…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 25 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த…

Read more

தமிழகத்தில் இன்று படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து…. திரைப்பட சங்கம் அறிவிப்பு….!!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தற்போது ஒரு அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில்‌ மட்டும் நடைபெற இருக்கும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படப்பிடிப்பின் போது…

Read more

ஒரே நேரத்தில் 20 குட்டிகளை ஈன்ற‌ அனகோண்டா பாம்புகள்…. மகிழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள்….!!

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள்.  இந்த பூங்காவில் விலங்குகளோடு,  பாம்புகளும் பராமரிக்கப்பட்டு…

Read more

ஓடும் அரசு பேருந்தின் மீது ஏறிய மாணவர்கள்… அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவெற்றியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 15A தடம் கொண்ட பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். தங்களிடம் இருந்த பைகளை தூக்கி வீசி அலப்பறையில்…

Read more

இப்படி போன் வருதா…? அதை மட்டும் நம்பவே நம்பாதீங்க…. எச்சரித்த முன்னாள் டிஜிபி… மக்களே அலர்ட்…!!!

சைபர் கிரைம் செய்பவர்கள் கணினி மற்றும் இணையதளத்தில் பயன்படுத்தி மக்களிடமிருந்து பணம் மற்றும் அவர்களுடைய முக்கியமான ஆவணத்தை பறிக்கின்றனர். சைபர் கிரைம்மால் இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எக்ஸ் டிஜிபி சைபர் கிரைம் பற்றி சில தகவல்களை…

Read more

காதலியை கரம்பிடித்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம்…. ஒரே நேரத்தில் இருவருடன் குடும்பம் நடத்திய வாலிபர்…. சிக்கியது எப்படி…?

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரன்ஸ் ஆம்ஸ்டராங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022…

Read more

குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

பேக்கரியில் பொருள் வாங்கிய போதை ஆசாமி… பணம் கேட்ட உரிமையாளர்… ஆத்திரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… துணையாக இருந்த தாய்…. வேதனையில் மகள் விபரீத முடிவு… சென்னையில் சோகம்…!!!

சென்னையில் நித்ய ஜீவன் ‌(19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஆப்ரகாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜூலை 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 23 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த…

Read more

நாயைக் காணவில்லை… கண்டுபிடித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம்… சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்…!!!

மனிதர்களை விட நாய்கள் மீது அதிக பாசம் வைக்கும் காலம்தான் இது. நண்பர்களுடன் நடை பயிற்சிக்கு போனவர்கள் செல்லமாக வளர்த்த பிராணிகளை கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதிகப்படியான பாசம் வைத்து நாய்களை வளர்ப்பவர்கள் இங்கு எனவே முடியாத அளவுக்கு உள்ளனர்.…

Read more

இன்று(ஜூலை 23) முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து… அறிவிப்பை திரும்ப பெற்றது தெற்கு ரயில்வே….!!!

ஜூலை 23 இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு…

Read more

Breaking: சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதன் பிறகு அதிகாலை முதல்…

Read more

“மது போதையில் தகராறு”…. தட்டி கேட்ட ஊழியர்…. அடித்தே கொன்ற கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை ராஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவர் கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சக்திவேல் மது அருந்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம்…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில்  ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…

Read more

சார்ஜர் ஒயரால் பெண் கொடூர கொலை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை வியாசர்பாடியில் நாகராஜன்(82) சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். இவரது மனைவி சரோஜினி பாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும்…

Read more

Breaking: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!!

சென்னையில் தற்போது சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும் வெடிகுண்டு…

Read more

அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்….!!!!

சென்னை வடநூம்பல் அருகே பிள்ளையார் கோவில் பகுதியில் ஜெயா(58) என்பவர் வசித்து வந்தார். இவர் வேலப்பன் சாவடியில் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் காலையில் கடைக்கு செல்வதற்காக வேலப்பன் சாவடி சாலையில் நடந்து…

Read more

மூன்றாவதும் பெண் குழந்தை… ஆத்திரத்தில் குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவை சேர்ந்த மீன்பாடி வண்டி ஓட்டி வரும் ராஜ்குமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு கடந்த…

Read more

சென்னையில் பிரபல ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென கை போட்ட வாலிபர்… அலறிய கல்லூரி மாணவி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி  பேருந்து ஒன்று சென்றது. இதில் கல்லூரி மாணவி மாணவி ஒருவர் ஏறினார். அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் அந்த…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

சென்னை மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க… இன்று முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அக்காவுக்கு நிச்சயம்…. திடீரென காணாமல் போன தங்கச்சி…. மாப்பிளை செய்த காரியத்தால் அதிர்ந்த போலீசார்…!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர்  திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய்  காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம்…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

சென்னை மாணவர்களே.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்… நாளை முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. அடுத்தடுத்து நடந்த விபத்து…. விரட்டிப் பிடித்த போலீசார்… வசமாக சிக்கிய 14 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை நேரத்தில் எப்போதும் பரபரப்போடு மக்களின் கூட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த  ரோட்டில் கார் ஒன்று  தாறுமாறாக  சென்றது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மேல்…

Read more

இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

இஸ்லாமியரின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜூன் 17 இன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள் மற்றும்…

Read more

திடீரென அசைந்த பெட்டிகள்…. திறந்து பார்த்த அதிகாரிகள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு செல்வதற்காக ஏராளமான பயணிகள் நாள்தோறும் வரும் நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

Breaking: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

Other Story