கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

சென்னை மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க… இன்று முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அக்காவுக்கு நிச்சயம்…. திடீரென காணாமல் போன தங்கச்சி…. மாப்பிளை செய்த காரியத்தால் அதிர்ந்த போலீசார்…!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர்  திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய்  காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம்…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

சென்னை மாணவர்களே.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்… நாளை முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. அடுத்தடுத்து நடந்த விபத்து…. விரட்டிப் பிடித்த போலீசார்… வசமாக சிக்கிய 14 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை நேரத்தில் எப்போதும் பரபரப்போடு மக்களின் கூட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த  ரோட்டில் கார் ஒன்று  தாறுமாறாக  சென்றது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மேல்…

Read more

இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

இஸ்லாமியரின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜூன் 17 இன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள் மற்றும்…

Read more

திடீரென அசைந்த பெட்டிகள்…. திறந்து பார்த்த அதிகாரிகள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு செல்வதற்காக ஏராளமான பயணிகள் நாள்தோறும் வரும் நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

Breaking: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

சீச்சீ… 15 வயது சிறுவனை 30 வயது இளம்பெண்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம் பெண் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம்…

Read more

தங்கச்சிக்கு மட்டும் ஹாஸ்ட்டலா…..? அக்கா எடுத்த விபரீத முடிவு… சென்னை அருகே சோகம்…!!

சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.…

Read more

மாதம்தோறும் உதவித்தொகையுடன் மகளிர் ஐஐடியில் பயிற்சி… இன்றே கடைசி நாள்…!!!

சென்னை கிண்டி அரசு மகளிர் ஐஐடியில் நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள், இடையில் நின்றவர்கள்…

Read more

தாயைப் பார்க்க சென்ற போது நேர்ந்த விபரீதம்…‌ கண்முண்ணே தங்கை துடிதுடித்து பலி… கதறி அழுத அண்ணன்… பெரும் சோகம்…!!

சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமமாலினி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.காம் முடித்த நிலையில் ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அண்ணன் வெங்கடேசனுடன்…

Read more

“செல்போன் செயலியில் கடன்”… அடிக்கடி வந்த அழைப்பு…. கடைசியில் வந்த அப்படி ஒரு போட்டோ…. அதிர்ச்சியில் ஓட்டுநர் விபரீத முடிவு…!!!

சென்னை ஆவடியில் சத்யநாராயணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவளுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர்கள் இருக்கிறார்கள். இதில் சத்யநாராயணன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் செல்போன் செயலி மூலம்…

Read more

சென்னையில் இன்று (ஜூலை 13) இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள்  நடைபெறும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். எனவே அங்குள்ள மக்களுக்கு மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.…

Read more

சென்னையில் இந்த வழித்தடத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் KEC நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் ஜூலை 13 மற்றும்…

Read more

சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5, 6, 8, 9, 10 ஆகிய மண்டலங்களில் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

“திருப்போரூர் பைபாஸ் பணிகள்”… நிறைவேறிய 6 வருட கனவு…. வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் சென்னை என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை, மின்சார ரயில் சேவை போன்ற போக்குவரத்து பயன்பாடுகள் இருந்த நிலையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

பல லட்சம் ரூபாய் வரி பாக்கி…. 43 கடைகளுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மிகவும் முக்கிய பகுதியான தி நகர் மற்றும் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கே தினந்தோறும் வரும் மக்களின் கூட்டம் ஏராளம்.…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் வசதி…. திடீரென மூடப்பட்டதால் அவதியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை, மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதியான தி நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் சிட்டி…

Read more

வேலைக்கு வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (35) ஆவார். இவருடைய மனைவி மெர்லினா (32). இந்த தம்பதியினர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு புகார்…

Read more

JustNow: இதயத்தில் 100% அடைப்பு – உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!…!!!

சென்னையில் இதயத்தில் பெரிய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞர் எம் . ஸ்டாலின் மணி(58) என்பவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக ரத்த குழாயில் ஸ்டென்ட் பொருத்தி அடைப்பை சரி செய்து மறுவாழ்வு அளித்து கிண்டி கலைஞர்…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

தமிழகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் ரவுடிகள்…. வீடுகளுக்கே சென்று எச்சரிக்கை…!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையானது தமிழ்நாட்டை உலுக்கியது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில்  சென்னையில் 6 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

பள்ளி மாணவனை கடித்த தெருநாய்…. சென்னையில் மீண்டும் பயங்கரம்…!!

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல இடங்களில் நாய் கடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 10 வயது சிறுவனை தெருநாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து…

Read more

சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் மின்தடை… உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம்…

Read more

காற்று மாசு – சென்னையில் 28,674 பேர் உயிரிழப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காற்று மாசு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசு வால் கடந்த 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக தி லான் செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இரவோடு இரவாக குற்றவாளிகளை தூக்கிய போலீஸ்… CM ஸ்டாலின் இரங்கல் அறிக்கை…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின்…

Read more

தூங்கிக்கொண்டிருந்த தாய்…. எழுந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்…!!

சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில்…

Read more

கெமிக்கல் வாங்க சென்ற கல்லூரி மாணவி… சட்டென நடந்த பயங்கரம்… தரதரவென இழுத்துச் சென்ற லாரி…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செனாய் நகர் பகுதியில் ஆர்த்தி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படிப்பு சம்பந்தமாக கெமிக்கல் வாங்குவதற்காக கல்லூரியிலிருந்து அடையாறுக்கு சென்றார். இவர் தன்னுடைய தோழி ரேணுகா தேவியுடன் இருசக்கர…

Read more

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8 பேர் போலீசில் சரண்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதாவது சென்னை பெரம்பூரில் வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர்…

Read more

பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த முதியவர்…. சென்னையில் சோக சம்பவம்…!!

சென்னை வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தரத்தில் விஜயலட்சுமி என்ற பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் நேற்று…

Read more

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு…

Read more

FLASH NEWS: இன்னும் சற்று நேரத்தில்… 2-ம் கட்ட ‘தவெக கல்வி விருது விழா’….!!!

தமிழக வெற்றி கழகம் சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா ஜூலை 3 இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பத்து…

Read more

ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக சம்பளம் உயர்வு… அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினக்கூலியை 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்துவது என சென்னை மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை…

Read more

நயன்தாரா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய கார் டிரைவர்…!!

சென்னை எம் ஆர் சி நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர், பிரபல நடிகை நயன்தாரா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகரான கோபாலகிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று…

Read more

“ஆசை வார்த்தைகள்”… காதல் வலையில் வீழ்த்தி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அருள்ராஜ் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகள்…

Read more

நம்பி சென்ற 17 வயது சிறுமி…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேஸ்புக் காதலன்….. திடுக்கிடும் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதானால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் , போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் என்ற…

Read more

என்னுடைய முன்னாள் காதலியுடன் நீ பேசுவதா…? ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய…

Read more

“நன்றி தங்கச்சி” கடற்கரையில் பேல் பூரி விற்ற இளம்பெண்…. வெளிநாட்டு யூடியூபர் செய்த செயல்…. இணையத்தில் செம டிரெண்ட்…!!

அமெரிக் காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் இளம்பெண் ஒருவரிடம் பேல் பூரி வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதை வாங்கி அவர் நன்றி தங்கச்சி என்று கூறியுள்ளார். தங்கச்சி சரியா?…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த அந்த போட்டோ…. சிறிதுநேரத்தில் வந்த போன் கால்… அதிர்ச்சியில் இளைஞர்….!!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண்…

Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக்….. காமுகனை விரட்டிப்பிடித்த சிங்கப்பெண்…. ஜெயிலில் கம்பி எண்ணும் நபர்…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் நேற்று அதிகாலை மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துள்ளார் .அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

Read more

“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

இனி தப்பவே முடியாது..! வாகன திருட்டை தடுக்க சூப்பர் ஐடியா…. சென்னையில் நடமாடிக்கொண்டே இருக்கும்…!!

சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் கண்காணிப்பை எவ்வளவு தான் பலப்படுத்தி வந்தாலும் இந்த திருட்டு நின்ற பாடில்லை. இந்த நிலையில் இந்த திருட்டுகளை தடுக்கும் விதமாக நடமாடும் நவீன கண்காணிப்பு கருவிகளை சென்னை…

Read more

சரக்கு வாங்கி கொடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த நண்பன்…. கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய அவலம்…!!

சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அடையார் ஆற்றங் கரையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பார்த்ததில் அந்த வாலிபரின்…

Read more

Other Story