16-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு…. 2 நாட்களாக கள ஆராய்ச்சி….!!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி ஊராட்சி ரங்கம் பேட்டை என்ற கிராமத்தில் மலையடிவார பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி வரலாற்று…

Read more

குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…? 16 வயது சிறுவன் மீட்பு…. அதிகாரிகளின் தகவல்…!!

நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி அமலாக்கம் சதீஷ்குமார் தலைமையில், அதிகாரிகள் ஊட்டி மற்றும் கேத்தி பகுதிகளில் இருக்கும் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர் வேலை பார்க்கிறார்களா? என ஆய்வு செய்துள்ளனர். அப்போது…

Read more

காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி செலுத்தி கணவனை தீர்த்துகட்ட சதி… சிக்கிய கல்யாண ராணி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் …

Read more

படுகாயங்களுடன் இருந்த 5 வயது சிறுமி…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி இந்திராநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சரவணன் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது…

Read more

நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு…. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 16 ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமணி வட்டம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

அதை யூஸ் பண்றாங்களா…? ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான அதிகாரிகள் செட்டிகுளம், பீச்ரோடு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்…

Read more

வலையில் சிக்கிய விஷப்பாம்பு…. ஆக்ரோஷத்துடன் சீறியதால் பரபரப்பு…. விரைந்து செயல்பட்ட மீனவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பியன்மகாதேவி பட்டினத்தில் வசிக்கும் மீனவர்களான தினேஷ், சிவக்குமார் ஆகிய இருவரும்பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் அதிக விஷத்தன்மை வாய்ந்த வாலடியான் பாம்பு சிக்கியது. இந்நிலையில் அந்த பாம்பு ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும்…

Read more

தேடி அலைந்த உறவினர்கள்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன் பேரையூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கலைச்செல்வி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சோபியா(33) கடந்த 19-ஆம் தேதி தனது மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் திருமால்நத்தம் பகுதியில் சென்ற போது மோட்டார்…

Read more

50-க்கு மேற்பட்ட காட்டு யானைகள்…. சேதமான விவசாய பயிர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊடேதுர்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நாகமங்கலம் கிராமத்திற்குள் நுழைந்து நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் நுழைந்து…

Read more

“8 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல்”…. மினி பேருந்து அதிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் மணலி விளைப்பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சொந்தமாக ஏராளமான மினி பேருந்துகளை இயக்கி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமார்…

Read more

வருகிற 5-ஆம் தேதி…. டாஸ்மாக் கடைகள் திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பாரத்கள் மதுபான விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே கரூர்…

Read more

வெல்லப்பாகு உடலில் கொட்டியதால்…. வலியில் அலறி துடித்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரெட்டியூரில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதம்…

Read more

“மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்”…. தீயணைப்பு படைவீரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் கே.கே நகரில் கந்தவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் ஓட்டி வருகிறார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள்…

Read more

வலையில் சிக்கிய வெள்ளை நிற திருக்கை மீன்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியிருந்ததை பார்த்து மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது பற்றி கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, எப்போதும் கொம்பன்…

Read more

கோவில் கும்பாபிஷேக விழா…. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திரண்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கலக்குறிச்சியை சேர்ந்த பழனியாத்தாள் என்ற மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர்…

Read more

மெழுகுவர்த்தி பற்ற வைத்த முதியவர்…. பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அன்பு நகரில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தினகரன் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்கனவே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.…

Read more

மக்களே உஷார்…! கோடிக்கணக்கில் பணம் மோசடி…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பாளையத்தில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்தேன். அப்போது ஜவஹர் பிரசாத்,…

Read more

பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த போலீஸ்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடகரை பாபா நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.…

Read more

பெண்களே ஓர் அரிய வாய்ப்பு…. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்….!!!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும்…

Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மினி மாராத்தான் போட்டி…. இதோ விவரம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் விளையாட்டுக் கழகத்தின் 35-ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார்…

Read more

4 நாட்களாக காத்திருப்பு…. மிதவை கப்பல், மீன்பிடி படகுகள்…. மீன்பிடிக்க செல்ல தடை….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல்…

Read more

இன்றைய (03.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

‘அவர் மீது நடவடிக்கை எடுங்க ‘…. 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் ஆழியாற்றங்கரை செல்லும் வழியில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடு (கபர்ஸ்தான்) ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த சுடுகாட்டை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன், தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்று…

Read more

காதல் விவகாரம்…. மாற்றுத்திறனாளி வாலிபர் கடத்தி கொலை…. பயங்கர சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கிலிபுறா பகுதியில் கலிமுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சல்மான்கான்(23) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியில்…

Read more

வீட்டின் சுவரை இடித்து தள்ளிய யானை….. வனத்துறையினர் வழங்கிய உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.…

Read more

விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. கொதிக்கும் குழம்பை ஊற்றிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓலைமான்பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் பிற போலீசார் அங்கு சென்றனர். அப்போது தங்கராஜ் என்பவரை…

Read more

கிலோ கணக்கில் கடத்தப்பட்ட பொருள்…. 3 கேரள வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை வழியாக சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போலீசார் துவரிமான் சந்திப்பை அடுத்த கண்மாய் கரை அருகே தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

நள்ளிரவில் நுழைந்த யானைகள்…. விவசாயிக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், 1 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து…

Read more

பள்ளிக்கு செல்லுமாறு கூறிய பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் ஜவுளி கடை உரிமையாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசிநிதா(45) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணி வரை சுசிநிதா பள்ளிக்கு…

Read more

சிகிச்சைக்காக சென்ற சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரிமரம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நிஷாந்த்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நத்தக்காயம் பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ரங்கன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும்…

Read more

கத்தியால் கழுத்தை அறுத்த உறவினர்…. அலறி துடித்த பள்ளி ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையத்தில் இருக்கும் பள்ளியில் ஈரோடு மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித்(25) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஜீவா(40) நேற்று ஜீவாவும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்து…

Read more

“இந்தப் பகுதிகளில் எல்லாம் 4-ம் தேதி பவர் கட்”…. உங்க ஊரு இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!!!

போடி, நடுக்கோட்டை பகுதிகளில் நான்காம் தேதி மின் தடை செய்யப்படுகின்றது. தேனி மாவட்டத்திலுள்ள போடி துணை மின் நிலையத்தில் வருகின்ற நான்காம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், குரங்கனி, போடி நகர் பகுதிகள் மற்றும்…

Read more

“மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கல்”… வேளாண் இயக்குனர் தகவல்..!!!!

மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயிறு விதைகள் வழங்கப்படுவதாக உதவிய இயக்குனர் விஜயகுமார் தெரிவித்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

வேலைக்கு புறப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்…

Read more

காதல் திருமணத்திற்கு உதவியதால்…. நண்பர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை மீறி கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

காணாமல் போன சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை…

Read more

சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி…. ஊஞ்சல் ஆடிய போது நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம்…

Read more

“போதிய வருமானம் இல்லை”…. 3 மகள்களை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் சர்வேஸ்வரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகே இருக்கும் கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

கடைக்கு சென்ற சிறுவன்…. பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்கு சென்று வந்துள்ளான். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுவன் அருகே இருக்கும் கடைக்கு பேனா, பென்சில் வாங்குவதற்காக சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. ஓட ஓட விரட்டி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்பெட்டா கிராமத்தில் லகுமய்யா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லகுமய்யா பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த யானை அவரை ஓட ஓட துரத்தியது. பின்னர் தும்பிக்கையால்…

Read more

கைப்பந்து போட்டி… வெற்றி பெற்ற தூத்துக்குடி துறைமுக அணி…!!!

கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணி வெற்றி பெற்றது. அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பாக அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப்…

Read more

மார்கெட் வியாபாரிகள் கடையடைத்து தர்ணா போராட்டம்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும்…

Read more

“ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த கரூர் மாணவர்கள்”… குவியும் பாராட்டு..!!!

ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஸ்கேட்டிங் அகாடமிகளை சேர்ந்த 23 மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.…

Read more

உறவினர் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மகளுக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆனைமலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது உறவினரின் 16 வயது…

Read more

பால் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் தனியார் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் விலை உயர்த்தி உள்ளனர். அதன்படி கொள்முதல் விலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும், விற்பனை விலை லிட்டருக்கு 50…

Read more

Other Story