நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு…. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 16 ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமணி வட்டம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

Other Story