சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி…. ஊஞ்சல் ஆடிய போது நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம்…

Read more

Other Story