வருகிற 5-ஆம் தேதி…. டாஸ்மாக் கடைகள் திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பாரத்கள் மதுபான விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே கரூர்…
Read more