நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (03.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்ப… புது நாடகம் ஆடுறாங்க” ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஆவேசம்….!!
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக, மின்துறையின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாகக் கூறுகிறார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சியான திமுக-வைச் சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச்…
Read more“மும்மொழிக் கொள்கையை முறியடிக்க….” பள்ளிகளில் ரகசிய பிளான்….? அமைச்சர் வன்னி அரசு கொடுத்த மாஸ் அப்டேட்….!!
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் முற்றிலுமாக முறியடிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை வலுப்படுத்தும் சிறப்பான திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாகத் தமிழக அமைச்சர் வன்னி அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதோடு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின்…
Read more