“மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்”…. தீயணைப்பு படைவீரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் கே.கே நகரில் கந்தவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் ஓட்டி வருகிறார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள்…

Read more

Other Story