தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு ஜனவரி 24 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…

Read more

“பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை மோதல்”…. போர்க்களமாக மாறிய பாஜக அலுவலகம்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

1,458 காலி பணியிடங்கள்….. 12th படித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை….!!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant sub-inspector, head constable காலி பணியிடங்கள்: 1,458 சம்பளம்: ரூ.25,500 – ரூ.92,300 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி…

Read more

இப்படி கூடவா அருள்வாக்கு சொல்வாங்க?…. பெண் சாமியாரின் பரபரப்பு செயல்…. ஓடோடி வரும் பக்தர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர் 48 தினங்கள்…

Read more

BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன….? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த…

Read more

தொடர்ந்து கண்காணிப்போம்..! ரிஷப் பந்த்தை மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு..!!

விபத்து: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை  மேல் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த வாரம் டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பயங்கர கார்…

Read more

ஈ.வெ.ரா.திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு ஈவெரா திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு…

Read more

29 நிமிஷம் பேசிய முதல்வர்…! அண்ணாமலை பற்றி டிஸ்க்ஸ்… பாஜக போட்ட புதுகுண்டு!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் கெட்ட வார்த்தை…. ரசிகர்களின் நம்பிக்கையை உடைத்த ஷிவின்…. வெளியான வீடியோ ஆதாரம்….!!!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த  நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி,…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை தொடக்கம்… நீதிபதிகள் முக்கிய யோசனை…!

அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடந்தததில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியா ? தவறா ?  என்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையானது தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் இந்த விசாரணையை சரியாக 2 மணி அளவில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த…

Read more

தல அஜித் நடிக்கும் “துணிவு” பட டிக்கெட் புக்கிங் சர்ச்சை…. முற்றுப்புள்ளி வைத்த நிறுவனம்…..!!!!

தல அஜித் நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். அண்மையில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் அஜித்தின்…

Read more

காதல் தோல்வி…. வட மாநில சிறுவன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உளிபண்டா கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷயா(17) என்ற சிறுவன் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதல் தோல்வியில்…

Read more

“டாக்டரின் அழகில் மயங்கினேன்”…. டார்ச்சர் செய்த மருந்து விற்பனை பிரதிநிதி கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டூர்புரத்தில் வசிக்கும் பெண் டாக்டர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. எனக்கு திருமணம் ஆகி கணவரும், 13 வயதில் மகனும்…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமாரின் மனைவி கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில…

Read more

பிரஸ்மீட்டில் செம பைட்…! ஒன்றுகூடிய பத்திரிக்கையாளர்கள்… அண்ணாமலைக்கு கண்டனம்!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று  அக்கட்சியின்  தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு  பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம்…

Read more

வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிய கணவர்…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் ருக்மணி நகரில் தனியார் நிறுவன ஊழியரான தரணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கிருபாவதி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தரணி…

Read more

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா…. அடுத்ததும் ஒரு பொறுப்பு?… வெளியான புது தகவல்…..!!!!!

தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாக உடைய ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின்(APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த மாதம் ஏற்றுக்கொள்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடந்த 13வது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

Read more

பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்…. பொருட்களை நாசப்படுத்திய யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. நேற்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் நுழைந்த காட்டு யானைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் சுற்று சுவரையும், நுழைவு வாயில்…

Read more

கார் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் விஜயராகவன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வத்சலா(36) மனைவியும், விஷ்ணு(9) அதீர்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்த லட்சுமியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இளம்பெண் கொலை… தி.மு.க நிர்வாகி மகன் கைது… நடந்தது என்ன…?

சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு…

Read more

நடுவானில் விமான பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி… பயணிக்க தடை… ஏர் இந்தியா பரிந்துரை…!!!!!

கடந்த வருடம் நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது போதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த…

Read more

வடகொரியாவிற்கு பதிலடி…. அமெரிக்காவுடன் சேர்ந்த பயிற்சி மேற்கொள்ள திட்டம்…. -தென்கொரிய அதிபர்…!!!

வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக…

Read more

BREAKING: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

Read more

ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை: சுப்பிரமணியசாமியை தெறிக்கவிட்ட அண்ணாமலை!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையிடம் சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், மூத்த தலைவர்களை பற்றி நான் பேசமாட்டேன். சுப்பிரமணியசாமி அவர்கள் தொடர்ந்து நம்முடைய பாரத பிரதமர் பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியாது.…

Read more

ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன்..! அடிச்சாலும் பரவாயில்ல…. நீ பந்துபோடு…. கேப்டன் பாண்டியாவின் ஊக்கத்தால் ஜொலித்த மாவி..!!

கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள விரும்புகிறேன் என்றும், ஷிவம் மாவியைப் பாராட்டியும் பேசினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான…

Read more

மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்…. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் மரணம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் காலமானார்.. இ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா (46) காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் காலமானார். 2021…

Read more

ரூமுக்கு வாங்க பஞ்சாயத்தை வச்சுக்கலாம் : ப்ரீஸ் மீட்டில் செம பைட்… அதிர்ந்து போன கமலாலயம்!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை நோக்கி உள்கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்தடுத்து செய்தியாளர்களில் கேள்விகளால் தடுமாறிய அண்ணாமலை செய்தியாளர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் செய்தியாளருக்கும், அண்ணாமலைக்கும்…

Read more

“செயற்கை கருவூட்டல் செய்யும் வயது வரம்பு”…. உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதனை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு…

Read more

இளைஞர்களே ரெடியா…? 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து  1 லட்சம் பேர் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன. இது தொடர்பாக, முன்னேற்பாடு…

Read more

விமான பயணி மீது சிறுநீர் கழித்த பயங்கரம்…!!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர்…

Read more

நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?…. “காரில் பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. தோழி பரபரப்பு தகவல்……!!!!!

தலைநகர் டெல்லியில் காரில் சுமார் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற பெண் இறந்த சம்பவத்தில் அவருடன் பின்னால் அமர்ந்துவந்த தோழி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அஞ்சலி சிங்கின் தோழி நிதி பேட்டி அளித்ததாவது “நானும்…

Read more

ரஃபேல் வாட்சை கழட்டி கொடுத்த அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம்!!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குறித்த கேள்விக்கு நேரடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். ரஃபேல் வாட்சில் உளவு பார்க்கும் வசதி இருப்பதாக…

Read more

 சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங் செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட்…

Read more

மக்களே ஹேப்பி நியூஸ்…. 4¼ லட்சம் பேருக்கு…. டோக்கன் வினியோகம் ஆரம்பம்….!!!!

தமிழர்களின் பாரம்பரிய திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அரிசி பெறும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து…

Read more

கழிவுநீர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்… இதை செய்தால் லாரிகளின் உரிமம் ரத்து…? அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை…!!!!

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைச்சர் மெய்யநாதன்…

Read more

“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

C.M ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல்,  ஜன்னி வந்து விடப் போகுது: அண்ணாமலை கிண்டல்

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000?…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2021ம் வருடம் மே மாதம் பொறுப்பேற்றது. இதையடுத்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதுவரையிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றமானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Read more

ரசிகர்களே…!! “தளபதியின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்”…. வாரிசு படத்தின் தணிக்கை சான்றிதழ், ரன்னிங் டைம் வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி…

Read more

பண பரிவர்த்தனையில் புதிய புரட்சி… டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி… வெளியான தகவல்…!!!!!

மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”…. சாலையோர மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு பரிசு வழங்கிய நயன்தாரா…. குவியும் வாழ்த்து…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் நடிப்பில் அண்மையில் கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்…

Read more

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆகவே அது குறித்த விவரங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம். பணி-Skilled Artisan காலி பணியிடங்கள்- 7 சம்பளம்- ரூ.19,900- ரூ.63,200 கல்வித்தகுதி-…

Read more

சிங்கப்பெண்ணே..!!! உலகின் உயரமான போர் முனையில் “கெத்து காட்டும் முதல் பெண் ராணுவ அதிகாரி”…. இவங்க வேற லெவல்….!!!!

உலகிலேயே மிக உயரமான போர்முனையாக காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிசிகரப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன் கடும் குளிரோடும் போராட வேண்டும். இந்த பகுதியில் முதல் முறையாக இந்திய பெண்…

Read more

EPFO: லைப் சர்டிபிகேட்டை உருவாக்க தெரியுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!

பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும்  நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு!…. வெளியான புது அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. யுபிஐ எனப்படும் பண பரிமாற்ற வசதியின் வாயிலாக உடனுக்குடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பணபரிமாற்றம் செய்துகொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் யுபிஐ…

Read more

கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பெண் பலி; 2 பேர் படுகாயம்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நடந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார்பாளையம் பகுதியில் விவசாயியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். என்பதில் கோவிந்தராஜ் செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வசந்தா மற்றும் உறவினர் பெண்ணான…

Read more

இறைச்சியில் நெளிந்த புழுக்கள்…. வாலிபர்கள் அளித்த புகார்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலையில் தாபா ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள் இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததை பார்த்து…

Read more

1 டன் எடையுடைய ராட்சத திருக்கை மீன்…. பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை ஒரு விசைப்படகு மட்டும் கரைக்கு திரும்பியது. இந்நிலையில் ஒரு டன் எடையுடைய திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீனை மீனவர்கள் கொண்டு…

Read more

Other Story