இப்படி கூடவா அருள்வாக்கு சொல்வாங்க?…. பெண் சாமியாரின் பரபரப்பு செயல்…. ஓடோடி வரும் பக்தர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர் 48 தினங்கள்…

Read more