சிம்ம ராசிக்கு…. லாபம் அதிகரிக்கும்…. வெற்றி கிடைக்கும்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று கொஞ்சம் லாபகரமான நாளாக இருக்கக்கூடும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். இன்று வீடு மாற்றம் ஏற்பட க்கூடும். போட்டி போட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது. மனதடுமாற்றத்தில் இருந்து விடுபடுவீர்கள். ஆதாயம் தரும் காரியம் ஒன்றில் …

Read more

கடக ராசிக்கு…. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்…. விடாமுயற்சியால் வெற்றி….!!

கடக ராசி அன்பர்களே, இன்று சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் ஈடுபட வேண்டி இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை மிக கவனமாக கையாள வேண்டி இருக்கும் .ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் எதிலும் செயல்படுங்கள். மனதை போட்டு குழப்பிக் கொள்ள…

Read more

மிதுன ராசிக்கு…. மனம் தளர வேண்டாம்…. திறமையால் வெற்றி கிடைக்கும்….!!

மிதுன ராசி அன்பர்களே, இன்று பாராட்டும் புகழும் கண்டிப்பாக வரக்கூடும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிரமங்கள் விலகிச் செல்லும். பக்குவமாக பேசி காரியங்களை சாதிக்க முடியும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உறவினர்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில்…

Read more

ரிஷப ராசிக்கு…. பயணத்தில் கவனம்…. மகிழ்ச்சியான நாள்….!!

ரிஷப  ராசி அன்பர்களே, இந்த நாள் தன வரவு தாராளமாக இருக்கக்கூடும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கக்கூடும் .தடைகள் ஓரளவு விலகி செல்லக்கூடும் .கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விட முடியும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய…

Read more

மேஷ ராசிக்கு…. மதிப்பு கூடும்…. இஷ்ட தெய்வ அருள் உண்டு….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறக்கூடும். மனதிற்குள் ஒரு விதமான தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படக்கூடும் அ.டிப்படை வசதி வாய்ப்புகளை கண்டிப்பாக பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் விலகிச் செல்லக்கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான…

Read more

BJP தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத சித்தாந்தம்; எகிறி அடிக்கும் கருணாஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்,  பாஜக என்பது தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு சித்தாந்தம். இதை ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்த்து கொண்டிருக்கிறேன். அதையும் கடந்து,  புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தன்னிச்சையாக… தனித்துவமாக… ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக… முன்மாதிரியாக ஒரு…

Read more

#ICCCricketWorldCup; 1 இடம் பிடித்த இந்தியா; பிரதமர் மோடி வாழ்த்து…!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21ஆவது போட்டி இன்றைய தினம் இமாச்சல பிரதேசத்தின் தர்மஷாலா மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா V நியூசிலாந்து மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் ரச்சின்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி…. சாதனை படைத்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த…

Read more

கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

பயங்கரமாக மோதி கவிழ்ந்த கார்…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மறவா பாளையம் பகுதியில் சாமியப்பன் என்பவர் அஜித் வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காந்திமதி நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது பாரி என்பவர் ஓட்டி வந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. விபத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளி திருப்பூர் ஆலமரத் தோட்டம் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மணி வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று…

Read more

“என்னை லவ் பண்ணு” மாணவியின் கையை பிடித்து வற்புறுத்திய கல்லூரி மாணவர்… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இதேபோல குடிசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி மாணவி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் நின்று…

Read more

மது குடித்ததை கிண்டல் செய்த நண்பர்…. டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் உமயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் பாலமுருகன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கற்பக விநாயகம்(27), விக்னேஷ்(24) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகன்…

Read more

உடனே கிளம்புங்க…! தமிழ்கத்துல BJPயை ஒடுக்குறாங்க… 4 பேரை நியமித்த தேசிய தலைமை…!!

அண்மைக்காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள்,  நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்களை கைது செய்து வருகிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அண்ணாமலை…

Read more

நான் அரசியல்வாதி அல்ல… நான் சமுதாயவாதி… ஒரே போடாகபோட்ட கருணாஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்வதுதான். எங்களை பொறுத்தவரை நான் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் சமுதாய வாதிகள் தான். இந்த சமூகம்… ஒட்டுமொத்த சமூகத்தை பொறுத்துதான் நான் சொல்கிறேன்.  இந்த சமூகம்…  நான் தமிழ்…

Read more

விடுதி அறையில் பெண் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து…

Read more

பழனி பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலைய நடைமேடை பகுதியில் இனிப்பு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரமணி என்பவர் டவுன் பேருந்து நடவடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஹோட்டல் ஊழியர் இட்லி தயார் செய்வதற்காக சிலிந்தருடன்…

Read more

ஹிஜாப் விவகார கஸ்டடி மரணம்…. செய்தி வெளியிட்ட பெண் நிருபர்கள்…. ஏழு வருடம் சிறை தண்டனை….!!

ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம்…

Read more

கால்வாயில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் பகுதியை பார்த்துவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 20 தனியார் கல்லூரி…

Read more

இனிப்பு கடையில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்ட் ரோடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

#BREAKING: வங்க கடலில் உருவாகிறது புயல்..!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

டிரைவரிடம் பணம், செல்போன் திருட்டு… 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மருதுபாண்டியர் நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று  வினோத்தும், அவருடன் கண்டக்டராகபணிபுரியும் முத்துப்பாண்டியன் வேலை முடிந்து பேருந்து நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பாரத பிரதம மந்திரியின்…

Read more

அம்மா கூட இருந்து ஃபுல்லா பார்த்தேன்; அரசாங்கம் எப்படி செயல்படும்ன்னு தெரியும்…? வி கே. சசிகலா பேச்சு..!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, நான் அம்மா காலத்துல நான் பார்த்திருக்கிறது, சம்மர்ல தண்ணி தாகம்….  அதுக்காக லாரில தண்ணி வரும். அப்ப கூட நான் அம்மா எல்லாம் பேசிட்டு இருக்கும்போது,  நினைச்சோம். ஒரு நாளைக்கு மெட்ரோ வாட்டர் என சொல்றாங்க….  1000…

Read more

ராமாயண படம்…. ராவணன் யாஷ்க்கு 150 கோடி சம்பளம்….!!

நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயண திரைப்படத்தில் கேஜிஎப் கதாநாயகன் யாஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கின்றனர். ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்…

Read more

அத்துமீறி நுழைந்த டாஸ்மார்க் விற்பனையாளர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லியூர் கிராமத்தில் 35 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதேபோல் இருக்கும் டாஸ்மாக் கடையில் ராஜு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜு அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…

Read more

தமிழக அரசால் பாஜக தொண்டர்களுக்கு பிரசச்னை – 4 பேர் கொண்ட குழு அமைத்தார் ஜே.பி நட்டா…!!

அண்மைக்காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது.  ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கைது…

Read more

புதிதாக கிடைத்த போலீஸ் வேலை…. குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கல…. காதல் மனைவியை கொன்ற கணவன்….!!

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் கஜேந்திர யாதவ் – சோபா குமாரி தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் சோபா குமாரிக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை கிடைத்துள்ளது. ஆனால் சோபா…

Read more

92 லட்சத்து 62 ஆயிரத்து 618 பேர் இருக்காங்க..! கொம்பாதி கொம்பர்களை வென்றுள்ளோம்; மெர்சலாகி பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எல்லா விமர்சனங்களையும் ஒத்துக்கொள்ளும் அப்படின்னு நான் சொல்லல.. குறை சொல்றவங்க… அவதூறு பரப்பரவங்க …பழி சுமத்துறவங்க எல்லா காலத்திலும் இருக்காங்க. மருந்து கண்டுபிடித்துவிட்டால் நோய்க்கிருமி…

Read more

BJP தமிழ்நாட்டுல வளர்ந்திருக்கு…! 2026 வாக்கு பெட்டியில் தெரியும்… எனர்ஜிட்டிக்காக பேசிய அண்ணாமலை..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வருகின்ற காலத்துல பெண்களுக்கு தெரியும் மகளிர் சார்பாக எந்த கட்சி இருக்குது ?  எந்த பக்கம் பிரதமர் இருக்கின்றார்? அவர்களுக்கு உண்மையாலுமே அரசியல் அதிகாரம் கொடுக்கணும். ஏன்னா மகளிர் அரசியலுக்கு வரும்…

Read more

குடிபோதையில் பாம்புடன் போட்டோ…. நொடியில் நடக்க இருந்த விபரீதம்…. வைரலாகும் காணொளி….!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு சந்திரன் என்பவர் குடிபோதையில் பாம்பு ஒன்றை தனது கழுத்தை சுற்றி போட்டபடி வந்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அபிஷேக் என்பவரிடம் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கேட்டுள்ளார். அவரும் சந்திரனை பாம்புடன்…

Read more

காசா மருத்துவமனை தாக்குதல் விவகாரம்…. அமெரிக்கா காரணமாக இருக்கலாம் – ரஷ்யா எம்பி

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கிறது. இதனிடையே காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல்…

Read more

#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!

தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன்,  அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி…

Read more

பார்க் பண்ண BMW காரில் திருட்டு…. வெளியான சிசிடிவி கட்சிகள்….!!

பெங்களூர் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் அருகே மோகன் பாபு என்பவர் தனது BMW காரை மதியம் 1.30 மணி அளவில் நிறுத்தியுள்ளார். மீண்டும் 2.30 மணிக்கு காரை எடுக்க மோகன் பாபு வந்தபோது ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்ததோடு காரில் வைத்திருந்த…

Read more

ஆன்லைனில் நான்கு வருட பழக்கம்…. ஸ்விஸ் பெண்ணை கொன்ற நபர்….!!

டெல்லி திலக் நகரில் கடந்த 20ஆம் தேதி ஒரு கருப்பு பையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் குறித்து சோதனை செய்தபோது அவர் ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்தவர் என்றும் அவரது பெயர் நினா பர்கர்…

Read more

பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் சித்ரா…

Read more

மின்சாரம் பயிற்சி மீன் பிடித்து கொண்டிருந்த 5 பேர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏந்தல் கிராமத்தில் ராஜகுருநாதன் என்பவருக்கு சொந்தமான நிலம் அரச களத்தூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கூலி வேலை பார்க்கும் பெரியசாமி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் ராஜகுருநாதனின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு…

Read more

எல்லாம் செல்லூர் ராஜீ பார்த்த வேலை…! தகதகனு மின்னும் மீனாட்சியம்மன் கோவில்… செம கலக்கு கலக்கும் ADMK..!!

மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர் பேசுகையில், மதுரையில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.…

Read more

அழுத்தமாக சொல்றேன்…. திமுக குடும்ப கட்சி தான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், “திமுக குடும்பக் கட்சி என இ.பி.எஸ். சொல்கிறார். ஆமாம், அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் திமுக குடும்பக் கட்சிதான்.…

Read more

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 109 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

Business Analyst, Developer/ Sr. Developer, Mobile Developer மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம் – DIC பணியின் பெயர் – Business Analyst,…

Read more

சுதந்திர தினம், குடியரசு தினம் வித்தியாசம் தெரியாதவர் நம்ம C. M ஸ்டாலின்; அண்ணாமலை…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கு வித்தியாசம் தெரியாதவருக்கு 511 வாக்குறுதி வித்தியாசம் தெரியுமா ? சுதந்திர தினத்திற்கும்,  குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சரை நாம்…

Read more

அண்ணன் சீமான் வருவாரு அப்போ தெரியும்…. போலீசிடம் ரகளை செய்த போதை ஆசாமி…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தபோது ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அண்ணன் சீமான்…

Read more

Other Story