முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. 5 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு…
Read more