முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. 5 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு…

Read more

சுற்றுலா தொழில் முனைவோர் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் சிலர் முறையான உரிமம் பெறாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முறையான உரிமம் பெறாமல் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நடத்துவது…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது…

Read more

CBSE Board Date Sheet 2024 : சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு.!!

சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

Read more

இனி ஆன்லைனில் பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

Hdfc வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது எச்டிஎப்சி வங்கி ஆஃப்லைன் ரீடைல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்காக இந்த வங்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரிசர்வ்…

Read more

#Thalaivar170 : வெளியான டீசர்… ‘குறி வைச்சா இரை விழனும்’…. ரஜினியின் 170 ஆவது படத்தின் டைட்டில் ‘வேட்டையன்’..!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது படத்திற்கு ‘வேட்டையன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு 170 ஆவது படத்தின் தலைப்பு, டீசர் வெளியிடப்பட்டது. லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170 வது படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.…

Read more

DMK கேட்ட 24 மணி நேரத்துல OK சொன்ன பாஜக… வாயே  திறக்காத அண்ணாமலை… புது ரூட்டில் சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

கார் வாங்குவோருக்கு புத்தாண்டில் காத்திருக்கும் ஷாக் நியூஸ்….. வரிசைகட்டி அறிவித்த நிறுவனங்கள்…!!!

இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. மக்கள் இந்த புதிய தொடக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் . புதிய வருடத்தில் வருமானம் அதிகரித்து செலவுகள் குறைய வேண்டும் என்று தான் வேண்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல அறிவிப்புகள்…

Read more

புயல் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தலைநகர் சென்னையில் மிக்சாம் புயல் ஆனது கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று தாக்கியது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். ஏழை பணக்காரர் என பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டார்கள். பலருடைய பைக்,…

Read more

டிச-25 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை….. மாநில அரசின் அறிவிப்பு…!!

ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குளிர்கால விடுமுறை டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பெற்றோர்கள் மற்றும்…

Read more

தமிழக மக்களே…! பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப்பரிசு…. தமிழக அரசின் ஜாக்பாட் முடிவு…!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பரிசை வழங்கி வருகிறது. அதற்கு முன்னதாக இலவசமாக வேஷ்டி, சேலை பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டு வந்தது.…

Read more

BREAKING: முதல்முறை MLA… உடனே முதல்வர் தேர்வு….!!

9 நாட்களுக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வர் தேர்வு விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று கூடிய பாஜக எம்.எல்.ஏக்கள் பஜன்லால் ஷர்மாவை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.’சங்கனர்’ தொகுதியில் அவர் 1 லட்சத்து 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆனவர் பஜன்லால் ஷர்மா. இதன்மூலம்…

Read more

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக…

Read more

ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு… பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் பஜன்லால் ஷர்மா தேர்வு….!!!

ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தானின் முதல்வர் யார் என்று பெரும் இழுப்பறி நடந்து வந்த நிலையில்…

Read more

“என் வாழ்க்கையில் இதுவே எனக்கு முதல்முறை” நடிகர் பிரித்விராஜ் போட்ட பதிவு…. இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் பிரித்திவிராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து பிரபலமானவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக…

Read more

ஆதார் அட்டையை புதுப்பிக்க டிச-14 கடைசி தேதியா…? UIDAI முக்கிய அறிவிப்பு…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…

Read more

விஜய் ஸ்டிக்கரை ஒட்டாதீர்கள்….. மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களில் விஜய் படத்தை ஒட்ட வேண்டாம் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

Read more

விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசின் “உடான் திட்டம்”…. அதிகரிக்கும் விமான நிலையங்கள்…. இதன் பயன்கள் என்னென்ன…??

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் விளை பொருட்களின் மதிப்பை மேம்படுத்தும் விதமாக வேளாண் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் 2020 ஆம்…

Read more

நம்ம பிள்ளையை அட்டைப்பெட்டியில வச்சு குடுத்தா சும்மா விட்ருவோமா….? பொங்கியெழுந்த பொன்.ராதாகிருஷ்னண் …!!

அட்டைப்பெட்டியில் குழந்தையை வைத்து கொடுத்த இந்த அரசு இனியும் ஆட்சியில் இருக்க என்ன அருகதை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நபரின் மனைவி இரண்டாவதாக முறையாக கருவுற்றிருந்த நிலையில்…

Read more

காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி “ஹெய்ஸ்ட்” எதற்கு…? பிரதமர் மோடி விமர்சனம்…!!

வங்கி கொள்ளையை மையாக கொண்டு வெளியான இணையத்தொடர் ‘மணி ஹெய்ஸ்ட்’. இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தொடருடன் ஒப்பிட்டு ஒடிசாவில் உள்ள காங்கிரஸ் எம்பி ஒருவருடைய வீட்டில் கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டது. இந்த பணத்தை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர…

Read more

தெருத்தெருவா இறங்கி வேலை செய்யுறோம்…. மோசமான நோய்களெல்லாம் பரவுது…. வார்னிங் கொடுத்த மாநகராட்சி ஆணையர்…!!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.…

Read more

வெள்ள நீருடன் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனமே காரணம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையே தண்ணீரில் மிதந்த நிலையில், எண்ணூர் பகுதியில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில்,…

Read more

BREAKING NEWS: கச்சா எண்ணெயை உடனே அகற்றுங்க…!!

எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு…

Read more

விடுதி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை…. கேரளாவில் அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதம்…!!!

கேரளாவில் சமீபத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்து அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்களும்…

Read more

“இனி குழந்தை வேண்டாம்” கருத்தடை ஆப்ரேஷன் செய்த பெண்…. 3 ஆவதாக காத்திருந்த ஷாக்…!!!

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். பீகாரின் முசாபர்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2015ஆம் ஆண்டில், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். பொருளாதார நிலை…

Read more

மஹுவா மொய்த்ராவின் அரசு பங்களாவை காலி செய்ய…. மத்திய அரசு அவசர நடவடிக்கை….!!!

நாடாளுமன்றத்தில் பேச பணம் வாங்கியதாக ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி எம்.பி பதவியை இழந்த திரிணாமூல் காங்கிரஸ், நிர்வாகி மஹுவா மொய்த்ராவின் அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும்…

Read more

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்பு: தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய அரசு குழு…!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்டதற்காக தமிழ்நாடு அரசை மத்திய அரசு குழு பாராட்டியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய அரசு குழு இன்று சென்னை வந்தது. அந்த குழு பாதிப்புகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர்…

Read more

BREAKING: இபிஎஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அவரின் இந்த கோரிக்கையை…

Read more

இவரு நல்லவரு…. இவரு கெட்டவரு.. இப்படிலாம் பார்க்க மாட்டோம்… தப்பு பண்ணுனா நடவடிக்கை தான்; அதிரடி காட்டிய திமுக அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று இல்லை.  தவறுகள் யாரு செய்திருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற உறுதியான ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியில் தான் நம்முடைய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி…

Read more

19,000 ரூபா ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு….. டெலிவரி செய்யப்பட்ட அந்த பொருள்…. ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் வருகையால், ஆன்லைன் ஷாப்பிங் அனைவருக்கும் அணுகக்கூடிய ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் மூலம் தேவையான பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் ஒரு ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, சோப்பு,…

Read more

அந்த காட்சியில் நான் நடித்ததற்கு வருந்தினார்கள்… மனம் திறந்த அனிமல் பட நடிகை….!!!

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம் தான் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சுமார் 650 கோடிக்கு மேல் வசூலித்து பல சாதனைகளை குவித்து வருகிறது. இந்த…

Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை டிசம்பர் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி பதினைந்தாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை 55 நாட்களுக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க ஏற்பாடு…

Read more

கொரோனா ஒருமுறை வந்துவிட்டால் நுரையீரலில் நிலைத்திருக்கும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகத்தையே ஆட்டி படைத்த கொரோனா ஒருமுறை வந்துவிட்டால், நுரையீரலில் தங்கிவிட வாய்ப்புள்ளதாக, பிரஞ்ச் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி போன்ற சில வைரஸ்கள் நோய் தொற்றை ஏற்படுத்தி குணமான பின்பும், கண்டறியமுடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். அதேபோல், கொரோனா வைரஸ்கள் நுரையீரலின்…

Read more

ராணுவ மருத்துவமனைகளில் நர்சிங் பணி…. டிச-27 வரை விண்ணப்பிக்கலாம்…!!

நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகளில், செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 14ஆம் தேதி தேர்வு நடைபெறும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி நர்சிங்/ பிபி,…

Read more

BREAKING: இன்று முதல் டிச 18 வரை கனமழை…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், டிச.16இல் புதுக்கோட்டை, தஞ்சை திருவள்ளூர், நாகை,…

Read more

சென்னை மக்களே நாளை மறுநாள்…. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்….!!

‘மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14ஆம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.…

Read more

கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு…. ரூ.4000 வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலில் கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ரூ.4000 வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட…

Read more

அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வரவுள்ளதால், டிச.14இல் நடைபெறவுள்ள தேதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை…

Read more

மகளுடன் சேர்ந்து வேற லெவலில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை திவ்யா… வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!

சன் டிவியில் செவ்வந்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை திவ்யா. இவர் அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அவருக்காக இஸ்லாமிய…

Read more

அடக்கடவுளே…! ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்…. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் 30 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமந்தா ரயிலில் பெண்ணை கமலேஷ் குஷ்வாஹா என்ற வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில் பெட்டியில் ஒரு பெண் மட்டும் ஏறுவதைக் கவனித்த குற்றவாளி,…

Read more

மிருகக்காட்சி சாலையில் மனிதனை கொன்று தின்ற புலி…. சிக்கியது யார்….? தீவிர விசாரணையில் அதிகாரிகள்…!!

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மனித உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நபர் ஒருவரின் பாதி உடல் மிருகக்காட்சி சாலையின் புதருக்குள் கிடந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. புதன்கிழமை காலை, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அனைத்து கதவுகளையும்…

Read more

சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 15 நிமிடங்களுக்கு என்று ஒன்று இயக்கப்படுகிறது. இதனால் தினமும்…

Read more

யுபிஐ பயனர்களுக்கு குட் நியூஸ்… இனி ரூ.1 லட்சம் இல்ல ரூ.5 லட்சம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்திகளை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்…!!!

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், துபாயில் நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ்…

Read more

அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்…. ரஜினி குறித்து மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் கொண்டாடப்படும் ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ரஜினி பற்றி நடிகர் பொன்னம்பலம் சில தகவல்களை…

Read more

யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வந்தாச்சி…. RBI முக்கிய அறிவிப்பு…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

மக்களே உஷார்…. நீங்க லோன் வாங்கியிருக்கீங்களா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

நெல்லிக்காய் என நினைத்த விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்… மருத்துவமனையில் அனுமதி…!!!

திருப்பூரில் நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த யோகிதா(6), சித்தார்த் (4), மோனா ஸ்ரீ (4), கவினேஷ் (3) ஆகிய நான்கு குழந்தைகளும் நெல்லிக்காய் என்று நினைத்து காட்டாங்காய்…

Read more

பெண்களுக்கான சூப்பரான திட்டம்…. எக்கச்சக்க பலன்கள்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும்…

Read more

Other Story