தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களில் விஜய் படத்தை ஒட்ட வேண்டாம் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உணவு அளிக்கும் போது விஜய் போட்டோ உடன் ஒரு நபர் வரும் வீடியோவும் நிவாரண பொருட்களின் மேல் விஜய் ஸ்டிக்கர் ஒட்டியதும் சர்ச்சையை கிளப்பியது. இதனை கண்டித்து இது போன்ற விஷயங்களை நிர்வாகிகள் தவிர்க்கும்படி தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் ஸ்டிக்கரை ஒட்டாதீர்கள்….. மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more