போலி மதுபானம் : வீட்டிலேயே தயாரிப்பு… 2 பேர் கைது…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாண்டிபாளையம் செந்தூர் நகரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதை கண்டுபிடித்தனர். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில், இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

வாருங்கள்.! மசோதா குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை அழைத்த ஆளுநர் ஆர்.என் ரவி.!!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.. தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்ததற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக…

Read more

கோவையில் “21 நாட்கள் சவால்” எதற்காக தெரியுமா….? பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க…!!

கோவையில் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கிவிட்டு செல்லும்பொழுது சரி, மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பும்போதும் சரி முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட், தலைக்கவசம்…

Read more

BREAKING : முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு.!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச ஆளுநர் ஆர் என் ரவி அழைப்பு விடுத்துள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ஆளுநர்…

Read more

உங்க கணக்கு முடக்கப்படும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்பு… ஐசிஐசிஐ வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…

Read more

‘முதல் 5-6 ஓவர்களில்’ ஆட்டம் போனது’….. தோல்விக்கு பின் கேப்டன் சூர்யா பேசியது இதுதான்.!!

முதல் 5-6 ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா இந்தியாவிடம் இருந்து போட்டியை பறித்துவிட்டதாக தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது. முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

Brooklyn nine nine வெப் சீரிஸ் பிரபலம் Andre Braugher (61) உடல்நல குறைவால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில்…

Read more

அப்போ இரண்டே நாளில் நாங்க சென்னையை மீட்டோம்…. ஆனா இப்போ பாருங்க…. Ex அமைச்சர் S.P வேலுமணி விமர்சனம்..!!

தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வடியாமல் இருக்கிறது.  வர்தா புயலின் போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை 2 நாட்களில் சீரமைத்ததாக…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர…

Read more

#BREAKING : சிறை கைதிகளுக்கு வீடியோ தொலைபேசி வசதியை ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!!

சிறை கைதிகளுக்கு காணொளி தொலைபேசி வசதியை ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் அசத்தலான சலுகை… டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் எதிர்கால தேவைக்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எஸ்பிஐ வங்கி, ஐடிபிஐ மற்றும் இந்தியன் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றது. இந்த வங்கியின்…

Read more

#BREAKING : மத்தியப் பிரதேச முதல்வராக பாஜக தலைவர் மோகன் யாதவ் பதவியேற்றார்.!!

மத்தியப் பிரதேச முதல்வராக பாஜக தலைவர் மோகன் யாதவ் போபாலில் பதவியேற்றார். மத்திய பிரதேசம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்று கொண்டார். மேலும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வராக பாஜக தலைவர் ஜெகதீஷ் தேவ்டா மற்றும்…

Read more

ட்ரெண்டிங் பாடலுக்கு சேலையில் வேற லெவலில் குத்தாட்டம் போட்ட திவ்யா…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…!!!

சன் டிவியில் செவ்வந்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை திவ்யா. இவர் அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அவருக்காக இஸ்லாமிய…

Read more

IND vs SA : விராட் கோலியை சமன் செய்து…. தோனியின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.!!

விராட் கோலியின் சாதனையை சமன் செய்து, தோனியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் ஒரு பெரிய சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் இந்திய அணி…

Read more

வட்டிக்கு வட்டி தரும் அஞ்சல் துறையின் சூப்பரான சேமிப்பு திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் தற்போது வங்கிகளை விட மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை அதிகம் விரும்புகின்றனர். அதனால் தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் அஞ்சல் துறை கிசான் விகாஸ் பத்ரா திட்டம் அதிக பலன்களை தருகிறது. இந்த திட்டத்தில்…

Read more

இனி இந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் வராது…. எதற்காக தெரியுமா…? அதிரடி முடிவு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் இதுபோன்ற மோசடிகளை…

Read more

இனி சிலிண்டர் புக் பண்ண 15 நிமிடத்தில் உங்க வீடு தேடி வரும்… இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் சிலிண்டர் விலையை குறைப்பதற்காக மத்திய அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிலிண்டரை பெறுவதற்கு முன்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டிய…

Read more

மதுபோதையில் மேடையில் மதிமயங்கிய மணமகன்…. மணமகள் எடுத்த அதிரடி முடிவு…. கடைசியில இப்படி ஆகிருச்சே…!!

உத்திர பிரதேச மாநிலம் கர்ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்பீரா கிராமத்தில் எதிர்பாராத விதமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமண ஊர்வலத்தில் மணமகன் உற்சாகமாக நடனமாடினார். அவர் மதுபோதையில் இருந்ததாக மணமகள் சந்தேகப்பட்டார். பரிசோதனையில், மணமகனும், அவரது தந்தையும் மதுபோதையில் இருந்தது…

Read more

இனி வாட்ஸ் அப் மூலமே ஆதார், பான், Driving Licence ஈஸியா பெறலாம்…. இதோ முழு விவரம்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் மூலமாக இனி மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி…

Read more

பணவீக்கம் அதிகரிப்பு: மீண்டும் வட்டியை உயர்த்தும் RBI வங்கி..? வெளியான ஷாக் நியூஸ்…!!

இந்தியாவின் சில்லரை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.5 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக  தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனாவுக்கு பின்னர் உயர்ந்து வந்த பணவீக்கம், ரெப்போ வட்டிவிகித அதிகரிப்பால் கட்டுக்குள்…

Read more

உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

சிலிண்டர் புக்கிங் செய்ய “Hi” என்று மெசேஜ் அனுப்புங்க…. இதோ முழு விவரம்…!!!

பொதுவாக சிலிண்டர்களை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மிஸ்டு கால் மூலமாக, ஆன்லைன் மூலமாக மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக சிலிண்டர் புக் செய்யலாம். ஆனால் இதில் எந்த வழியில் புக்கிங் செய்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் எதில்…

Read more

சூப்பர் சிங்கரில் கண்ணீர் விட்டு அழுத டிடி… என்ன காரணம்?…. வைரலாகும் வீடியோ…!!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக வளம் வந்து ஏராளமான ரசிகர்களை கொள்ளையடித்தவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் தனது நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடத்திற்குள் இருவரும் விவாகரத்து…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றது. கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி…

Read more

உலகின் வயதான பெண்மணி காலமானார்…. பெரும் சோகம்…!!!

உலகிலேயே வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா (119) காலமானார். 1903 ஜன. 2ம் தேதி பிறந்த அவர், கடந்த 2019இல் தனது 116 வயதில் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமையுடன் கின்னஸ்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வங்கி கணக்கில் 18 மாத நிலுவை தொகை…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு… அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருது பெரும் மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம் மற்றும் பரிசுகள் பெறக் கூடாது.…

Read more

உலகின் வயதான பெண்மணி காலமானார்…. இரங்கல்…!!!

உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா(119) காலமானார். 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பிறந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 116வது வயதில் உலகிலேயே மிகவும் வயதான பெண்…

Read more

மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்க இன்று பயிற்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ரேஷன்…

Read more

பிளீஸ்…! என்னை யாரும் பார்க்க வராதீங்க….. தெலுங்கானா முன்னாள் முதல்வர் வேண்டுகோள்…!!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சந்திரசேகர ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்”விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் இருக்கும்…

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு அதிக கடன்…. வங்கிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் அதிக கெடுபிடி இல்லாமல் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. பூக்கடை மற்றும் பல வியாபார கடை என நடத்தும் சிறு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6000 எப்படி வழங்குவது….? அமைச்சர் முக்கிய உத்தரவு …!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள்புயலால் பெரும் சேதத்தை கண்டுள்ளது. சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் இன்னும் நிலைமை…

Read more

எம்.பி.,யை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!

பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என பொதுமக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்தாஸ்பூரில் வெற்றி பெற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும்…

Read more

பயிற்சி மையங்களில் இனி இதெல்லாம் கட்டாயம்…. பெண்களின் பாதுகாப்பாக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயிற்சி மையங்களில் சென்று படிக்கும் பெண்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடு விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கல்வி…

Read more

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்கள் மரணம்…. காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி….!!

சென்னையில் இரண்டு மருத்துவர்கள் மனஅழுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் மருதுபாண்டியன் மற்றும் ESI மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் சோலைசாமி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததுள்ளனர். இந்த…

Read more

புதிய சீருடைகளை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா நிறுவனம்…. அட இதுவும் நல்லா இருக்கே…!!!

இந்தியாவில் பிரபல தொழில் நிறுவனமான டாடா, இந்திய அரசின் விமான சேவை நிறுவமான ஏர் இந்தியாவை வாங்கியது. தொடர்ந்து வளர்ச்சியின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவில் டாடா குழுமம் புதிய மாற்றங்களை கொண்டுவந்தது. சமீபத்தில் விமானத்தின் லோகோ, டிசைன்களை மாற்றி இருந்தது.…

Read more

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹைதராபாத் -கோட்டையம் சிறப்பு ரயில் டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9,16,23 ஆகிய தேதிகளில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…!!!

நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது…

Read more

அடக்கடவுளே…! கொசுவர்த்தியால் பறிபோன உயிர்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் வீட்டினுள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறந்தது குறித்த காவல்துறையினரின் விசாரணையில், இவர் கொஞ்ச நாட்களாகவே  உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

நகைச்சுவை என்ற பெயரில் இப்படி யாரையும் நோகடிக்காதீங்க…. நடிகர் சதீஷ் அட்வைஸ்…!!

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிறகு நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் சதீஷ். சேலத்தை சேர்ந்த இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த முதல் படமான நாய் சேகர் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக…

Read more

சவுதி அரேபியாவில் பணியாற்ற வாய்ப்பு… விண்ணப்பிக்க அழைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஆண் நர்சுகள், பல் ஆய்வக…

Read more

அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்….? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காட்டம்…!!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி குறித்தும், வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பணமாக கொடுப்பது ஏன் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு…

Read more

பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன . பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கவும் பல சேமிப்பு திட்டங்களையும் உதவி தொகை திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டின் போது பெண்களுக்காக மகிளா…

Read more

வெள்ளை அறிக்கை: உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா…? EX அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி…!!

வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ?உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை…

Read more

கைதிகளுக்கு இனி தொலைபேசியில் பேச கூடுதல் நேரம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தபடி மாதத்திற்கு மூன்று…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வருகிறது. மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், பதினாறாம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட…

Read more

இனி அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை….? ஜனவரி 1 முதல் அமல்…. வெளியான தகவல்…!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…. ஊழியர்களுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அடுத்த வாரம் முதல் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை வழங்குவதற்கு முன்பு மக்கள்…

Read more

தமிழ்நாட்டிலுள்ள மொத்த குடிசை வீடுகள் எத்தனை தெரியுமா…..? மக்களவையில் வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அதாவது நாடளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாட்டில்…

Read more

GOOD NEWS: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க மேலும் காலஅவகாசம் நீட்டிப்பு….!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை, மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை…

Read more

Other Story