மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது…. உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு…!!!
மாநில அரசுகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் அரசியல் சாசன மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று புதிய மற்றும் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள் காலநிர்ணயம்…
Read more