தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி…! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!
கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு தமிழக…
Read moreதமிழ்நாட்டில் இருந்து பிரதமராக முதல்வர் விஜய்…! “ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு சொல்”… ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ் அமைச்சர்… 59 வருஷத்திற்கு பின் கிடைச்சுச்சு… ஆனா கண்டிப்பா இத தவெக ஏற்கும் என அதிரடி..!!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்துப் பதிலளித்தார். அது அவருடைய சொந்த நிலைப்பாடு என்றும், ஆனால் தங்களது இலக்கு தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
Read more