கிராமத்து பெண்ணுடன் உடலுறவு…! “நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்”… ஊருக்குள்ள சொல்லி அவமானப்படுத்திருவாரோ… 3 நண்பர்களை பலிகடாக்கி விவசாயி கொடூர கொலை… பதற வைக்கும் பின்னணி..!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே  ஹாதி கிராமத்தில், விவசாயி ஹர்மோகன் யாதவ் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு தனது தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு  அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். சம்பவத்தன்று இரவு அவர் தனது நண்பர்களான அர்ஜுன்,…

Read more

“எனக்கு பயணிகளை விட மனிதநேயமே முக்கியம்….!” ஆற்றில் குதித்த மாணவியை 100 மீட்டர் நீந்தி மீட்ட பேருந்து ஓட்டுநர்… 18 வயது சிறுமியின் விபரீத முடிவு…. மறுஜென்மம் எடுத்த மாணவி….!!

அவசரமும் சுயநலமும் நிறைந்த இந்தத் தற்காலச் சமூகத்தில், தன் பேருந்தில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகளின் நேரத்தை விடவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரே முக்கியம் எனக் கருதி, நட்டநாடு ஆற்றில் குதித்து மீட்ட பேருந்து…

Read more

“மரணத்தின் விளிம்பில் ஒரு நிமிடம்!” ரயில்களுக்கு இடையில் சிக்கித் தப்பிய பயங்கரம்.. பதறிப்போன பயணிகள்.. இணையத்தில் பகிரப்படும் திகில் காட்சிகள்..!!”

மும்பை அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் ரயிலின் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கிரில்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தத்…

Read more

“கணினி கூட தோத்துப்போகும்!” – ஒரு நொடிகூட பார்க்காமல் மின்னல் வேகத்தில் கணக்கீடு செய்யும் மனிதர்; இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!”

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அதிநவீன கால்குலேட்டர்களைப் பயன்படுத்தும் பலரும், திரையை உற்றுநோக்கித்தான் கணக்குகளைச் செய்வார்கள். ஆனால், அந்த வழக்கத்தையே உடைத்தெறிந்து, ஒரு நபர் எவ்விதத் திரையையும் பார்க்காமல், மின்னல் வேகத்தில் எண்களைத் தட்டி கணக்கீடு செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

Read more

“போலீஸ் கெட்டப்பில் போதையில் அட்டகாசம்!” – காவலர் இருக்கையில் அமர்ந்து ரகளை செய்த இளைஞன்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை.. அதிர்ச்சி வீடியோவால் கொந்தளிக்கும் மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரில், காவலர் ஒருவர் அணிந்திருந்த தொப்பியை அணிந்து கொண்டு, போலீஸ் சாவடியில் அமர்ந்து இளைஞன் ஒருவன் செய்த ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் ரோந்து பணியில் இருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு,…

Read more

“என் வீட்டுல ஏன் பூட்டு போட்டாங்க?” – கலெக்டரிடம் துணிச்சலாகப் புகார் அளித்த 13 வயது சிறுவன்.. அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய புகாருக்குப் பின்னால் இருக்கும் திடுக்கிடும் தகவல்..

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை 13 வயது சிறுவன் ஒருவன் தனது துணிச்சலான செயலின் மூலம் ஈர்த்துள்ளான். எட்டாம் வகுப்பு படிக்கும் அமிதாப் என்ற அந்தச்…

Read more

“அவள் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்!” – விபத்தில் மயங்கிக் கிடந்த பெண்ணுக்கு நடுத்தெருவில் உயிர் கொடுத்த நர்சிங் மாணவி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!”

ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, நர்சிங் மாணவி ஒருவர் தனது துரிதமான செயலால் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹரியானா அரசுப் பேருந்து மோதியதில் அந்தப் பெண் மயங்கி…

Read more

  • July 19, 2026
“அதிமுகவின் ஸ்பை (SPY) தான் அமைச்சர் CTR நிர்மல்குமார்” CM விஜய்யை முடிக்க தான் நாங்க அனுப்புனோம்…. ஆர்பி உதயகுமார் போட்ட குண்டு….!!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நடந்து வரும் நிலையில், தவெக அரசுக்கும் அதன் அமைச்சர்களுக்கும் குடைச்சல் கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அதிரடியான அறிக்கை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. தவெக…

Read more

“பிறந்த 2 மணி நேரத்தில் கொடூரம்!” – சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. எறும்புகள் மொய்த்த நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் தார்  மாவட்டத்தில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது. நல்ச்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்ரி பாட்டா கிராமத்தில், சாலை ஓரத்தில் துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை, கசப்புணர்வை மீறி மனிதாபிமானத்துடன் காப்பாற்றியுள்ளனர் கிராம…

Read more

  • July 19, 2026
“எனக்குக் காசு கொடுங்க…. இல்லைன்னா நான் செத்துடுவேன்….!” அரசு மருத்துவமனையில் கதறி அழுத பெண் காவலர்…. 4 மாத சம்பள பாக்கியால் வெடித்த விபரீதம்…. கதறல் வீடியோ….!!!

மக்களின் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் உழைக்கும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால், அவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஆளாகி, அடுத்தடுத்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அதிர்ச்சிச் சம்பவங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளன. அங்குள்ள மருத்துவக் கல்லூரி…

Read more

“கடையே தேவையில்லைங்க…. என் உடம்பே ஒரு பெரிய காபி ஷாப் தான்….!” முதலீடே இல்லாமல் லட்சங்களில் பிசினஸ் செய்யும் வித்தை…. இணையத்தை அதிரவைத்த நடமாடும் கஃபே வீடியோ….!!

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பெரிய முதலீடோ அல்லது பிரம்மாண்டமான கடையோ தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் தனது புதுமையான சிந்தனையால் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிசினஸ் தந்திரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று…

Read more

“இப்படி ஒரு மனுஷனை இந்த அவசர உலகத்துல பார்க்கவே முடியாது….!” நள்ளிரவில் டயப்பர் டெலிவரி செய்ய வந்த இடத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்….. நெட்டிசன்களை உருக வைத்த வைரல் வீடியோ….!!

சுயநலமும் அவசரமும் நிறைந்த இந்த நவீன உலகில், முன்பின் தெரியாத ஒரு பச்சிளம் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் அக்கறை, ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் உருக வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த…

Read more

“எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…. பணக்காரனா தெரிய கூடாதா ஏழைனு தான் காட்டனுமா….!” பெங்களூரு ஐடி வாசி அம்பலப்படுத்திய பகீர் உண்மை…. இணையத்தைக் கலக்கும் ‘லிங்க்ட்இன்’ பதிவு….!!

ஆடம்பரங்களை வெளிப்படுத்தி மற்றவர்களைக் கவரத் துடிக்கும் இன்றைய காலகட்டத்திற்கு முற்றிலும் மாறாக, மக்களின் பார்வையிலிருந்து வீண் செலவுகளிலிருந்து தப்பிப்பதற்காகத் திட்டமிட்டுத் தன்னை ஒரு எளிய மனிதராகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பெங்களூரு நபர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவு தற்போது இணையவாசிகளைத் திரும்பிப்…

Read more

“தங்கச் சங்கிலி பறிப்பு… ஆடைகளைக் கிழித்து அராஜகம்!” காரைத் துரத்திச் சென்று இரும்பு கம்பியால் தாக்குதல்.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. வைரலாகும் வீடியோ..!!”

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள பவ்லி அணைப் பகுதிக்குச் சென்ற குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா சென்ற குடும்பத்தினரை மறித்து, அங்குள்ள நபர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவர்களைத் துரத்திச்…

Read more

“மாஊ.. மாஊ..-ன்னு கூப்பிட்டா…. ஓடி வரும், ஆனா இப்போ எங்க இருக்குன்னு தெரியல…!” ஒன்றரை வயது செல்லப் பிராணியை இழந்து தவிக்கும் குடும்பம்…. நெஞ்சை உலுக்கும் பாசப் போராட்ட வீடியோ….!!!

செல்லப் பிராணிகள் மீது மனிதர்கள் வைக்கும் பாசம் என்பது எத்தகைய எல்லையற்றது என்பதை நிரூபிக்கும் வகையில், காணாமல் போன தனது செல்லப் பறவையான கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பம்பர் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஆக்ராவைச் சேர்ந்த…

Read more

“என்ன கொடுமை இது.. இரும்பு வயரில் தலைகீழாக ஊர்ந்து பயணம்!” பாலம் இல்லாததால் மரணத்துடன் விளையாடும் கிராமத்து பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!”

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்கள் அன்றாடம் மரணத்துடன் போராடி வருகின்றனர். இதற்குச் சான்றாக, அஞ்சாவ்  மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஆற்றுக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு வயரில் தங்களை கயிறு…

Read more

“73 வயதில் திருமண ஆசையா?.. பெண்களே உஷார்!”.. விதவை மற்றும் முதிய பெண்களை குறிவைக்கும் மோசடி மன்னன்… அதிர்ச்சியூட்டும் மோசடி..!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர், சமூக வலைதளத்தில் அறிமுகமான நபர் ஒருவரை நம்பித் திருமண ஆசைப்பட்டு, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ. 57 லட்சத்தை இழந்து தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர், மூதாட்டியிடம் அன்பாகப்…

Read more

Breaking: “நிர்வாகத்தில் புதிய திருப்பம்!”… 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடம் மாற்றம்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஆர்.லில்லி, தற்போது எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையராகப் பொறுப்பேற்கிறார். அதேபோல், எழுதுபொருள் மற்றும் அச்சுத்…

Read more

Breaking: “முன்னாள் பிரதமர் குடும்பத்தில் சோகம்!”…. ஹெச்.டி. தேவகவுடா மனைவி காலமானார்… அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் மனைவியும், கர்நாடகாவின் முன்னாள் முதல் பெண்மணியுமான சென்னம்மா (85) பெங்களூருவில் காலமானார். நீண்ட நாட்களாகச் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், தீவிர சிகிச்சைக்காக கடந்த ஜூலை 15-ம் தேதி பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

Read more

“தொடர்ந்து நடந்த மரணம் காரணமா?”… கர்ப்பிணி மனைவியைக் காக்க உறவினரைத் தீர்த்துக்கட்டிய சகோதரர்கள்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக முதியவர் ஒருவர் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனில் யாதவ் மற்றும் சுனில் யாதவ் என்ற இரு சகோதரர்கள், தங்களது உறவினரான கெந்தா பாய் என்பவரை மாந்திரீகம் செய்வதாகச் சந்தேகப்பட்டு, கழுத்தில்…

Read more

“வீட்டுக்கே வந்த விபரீதம்!”… அனுமதி இன்றி நுழைந்த டெலிவரி ஆள்.. அத்துமீறலால் ஏற்பட்ட பரபரப்பு வீடியோ…!!!

பெங்களூருவில் பார்சல் டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், பெண் ஒருவரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் வழங்க வந்த அந்த நபர், அவசரத் தேவை எனக் கூறி கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார்.…

Read more

“8 வருடக் காதல் பலிக்கவில்லையா?”… மென்பொருள் பொறியாளர் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் பகீர் சம்பவம்..!!!

மும்பையில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் கீர்த்தி, தனது காதலர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச்…

Read more

“பதற வைக்கும் வீடியோ!”… சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் நடந்த சோகம்… மோடி அறிவித்த அதிரடி நிவாரணம்..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரால் பகுதியில், உரிமம் ரத்து செய்யப்பட்டும் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பண்ணை வீடு ஒன்றில் இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையில்…

Read more

குடிநீர் குழாய் தகராறு..! நடுத்தெருவில் பெண்ணின் டிரஸ்ஸை கழட்டி நிர்வாணப்படுத்தி தாக்குதல்… கொந்தளித்த முதல்வர்… வைரலாகும் பகீர் வீடியோ..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பொதுவழியில் வைத்து மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, ஆடை கலைக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான…

Read more

25 நிமிஷம்..! மணாலி மலை உச்சியில் பிளிங்கிட் ஆர்டர்… கரெக்ட் டைமுக்கு வந்துட்டாங்க… ஆனால் ஒரு ட்விஸ்ட்.. 1 கி.மீ தூரம் நடந்த வாடிக்கையாளர்.. ஏன் தெரியுமா..?

இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலி பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில், பிரபல யூடியூபரான துருவ் என்பவர் தங்கி வந்துள்ளார். இவர் தனது வீட்டுத் தேவைக்காக சில அத்தியாவசியப் பொருட்களை, ‘பிளிங்கிட்’  என்ற ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோகச் செயலி…

Read more

சிஎம் விஜயின் ஆசையே இதுதான்..! “நான் கோர்ட்டுக்கு என் போனேன் தெரியுமா”… தவெகவில் இருந்து என்னை நீக்க அதிகாரம் இல்ல… ஞானசௌந்தரி பரபரப்பு பேட்டி..!!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் ஆனந்த் மீது வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்த தவெக பெண் பிரமுகர் ஞானசௌந்தரி, இன்று காலை…

Read more

ஆக்ஷன் சீன் ஒரே நொடியில் காமெடியா மாறிட்டு..! காற்றில் பறந்த வேகத்தில் சட்டுனு நடந்த ட்விஸ்ட்.. ஸ்டண்ட் காட்சி இப்படி ஆகிட்டே.. இணையவாசிகளை சிரிக்க வைத்த காணொளி…!

சினிமா படப்பிடிப்பு தளங்களில் ஆபத்தான சண்டைக் காட்சிகளைப் படமாக்கும் போது எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், இங்கு ஒரு திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கிய போது, நெட்டிசன்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையிலான ஒரு வினோதமான மற்றும் தர்மசங்கடமான…

Read more

நள்ளிரவு நேரம்..! அரை நிர்வாண கோலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த போதை ஆசாமி.. இன்ஸ்பெக்டர் நாற்காலியில் உட்கார்ந்து அராஜகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பெரும் பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல் துறை அதிகாரிகள் தனது புகாரைக் கேட்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், போதை தலைக்கேறிய…

Read more

Breaking: மெகா ஹிட்..! அமரன் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு…!!!

மத்திய அரசால் வழங்கப்படும் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் இந்த விருதுப் பட்டியலில், தமிழ்…

Read more

போடு வெடிய..! தேசிய விருதுகளை வென்ற மெய்யழகன், மகாராஜா… லக்கி பாஸ்கருக்கும் அடித்த ஜாக்பாட்… அதிரடி அறிவிப்பு..!

மத்திய அரசாங்கம் சார்பில் வருடம் தோறும் தேசிய விருதுகள் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 72 வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.…

Read more

Breaking: பிரபல நடிகர் தனுஷுக்கு 2 தேசிய விருதுகள்… மீண்டும் இசைக்கான தேசிய விருதை அள்ளிய ஜிவி பிரகாஷ்.. குஷியில் ரசிகர்கள்..!

மத்திய அரசாங்கம் சார்பில் வருடம் தோறும் தேசிய விருதுகள் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 72 வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.…

Read more

22 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்.. காதலனைக் கொன்றுவிட்டு புது வாழ்க்கை வாழ்ந்த பெண்… கணவனின் ‘ஒரு’ பதிவால் சிக்கிய கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு பரபரப்பான கொலை வழக்கில், சுமார் 22 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பஞ்சசீலா தோரட் என்ற பெண் தற்போது குஜராத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000…

Read more

 ஐயோ பாவம்.. ஆற்றில் கை கழுவியபோது நேர்ந்த கொடூரம்.. 12 வயது சிறுவனை உயிரோடு விழுங்கிய ராட்சத முதலை… உறைந்துபோன கிராம மக்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள டிக்குரி கிராமப் பகுதியில் நெஞ்சை உலுக்கும் வகையிலான ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தாகம் தணிக்கவும், கைகளை…

Read more

பாலில் தூக்க மாத்திரை… நள்ளிரவில் படுக்கைக்கு வந்த நாகப்பாம்பு!.. காதலித்து கரம்பிடித்த கணவனுக்கு கள்ளக்காதலி கொடுத்த மரணப் பரிசு..!!!

உத்தரப்பிரதேசம் மீரட் நகரின் ஹஸ்தினாபூர் பகுதியைச் சேர்ந்த அதுல் பன்வார் மற்றும் தாமினி ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அண்மையில் இவர்கள் புதிய வாடகை வீட்டிற்கு…

Read more

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நஷ்டம் இல்லை..! உச்சாணிக்கொம்பில் அமர்ந்து கொக்கரித்து… 60 நாட்களில் உயிரை உன் விலை என்ன..? என கேட்டு பேரம்… சிஎம் விஜயை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!

திராவிட மாடல் என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, தற்போதைய த.வெ.க. அரசும் விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு விலை வைக்கும் ஒரு ‘துஷ்ட சக்தி’ அரசாகச் செயல்பட்டு வருகிறது” என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.…

Read more

95 கி.மீ..! மாந்திரீக பூஜை செய்யணும்… மந்திரவாதி கணவனை கூட்டிட்டு போன மனைவி… கண்ணை மறைத்த காமவெறி… 4 ஆண்களோடு சேர்ந்து செய்த கொடூரம்..!

பீகார் மாநிலத்தை  சேர்ந்த மாந்திரீகர் ஒருவர், மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா  பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரின் உடல் முண்டமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின்…

Read more

கல்யாணக் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட திருமண மையம்…! 9 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த அதிரடி தீர்ப்பு…!

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு தகுந்த வாழ்க்கைத்  துணையைத் தேர்ந்தெடுப்பதற்காக அங்குள்ள ஒரு பிரபல திருமணத் தகவல் மையத்தை அணுகியுள்ளார். அதற்காக அந்த நிறுவனம் விதித்த கட்டணமான 3,000 ரூபாயைச் செலுத்தி, தனது பெயரையும் முறைப்படி பதிவு செய்துள்ளார். பணம்…

Read more

“இந்தியாவின் எலான் மஸ்க்குகள் ரெடி!”… விக்ரம் 1 ராக்கெட்டின் அபார வெற்றி… இந்தியாவின் புதிய சாதனைக்குக் குவியும் பாராட்டுக்கள்..!!!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் புதிய மைல்கல்லாக, ‘விக்ரம் 1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டியுள்ள ‘இன்-ஸ்பேஸ்’ (IN-SPACe) அமைப்பின் தலைவர் பவன் குமார் கோயங்கா, இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்…

Read more

“இனி இங்கதான் தி.மு.க எம்.பி-க்கள்!”… மாநிலங்களவையில் நடந்த இருக்கை மாற்றம்.. கூட்டணி முறிவுக்குப் பின் நாடாளுமன்றத்தில் நடந்த அதிரடி..!!!

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்களின் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கோரிக்கையை…

Read more

“நீட் முதல் அரசுத் தேர்வு வரை..”… 152 தேர்வு வினாத்தாள் கசிவு… மத்திய அரசுக்கு எதிராகக் கொதிக்கும் காங்கிரஸ்..!!!

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற 152 அரசுப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம், மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம் செய்துள்ளார். நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும்…

Read more

“ஒரு Friend Request… அடுத்து Video Call… இறுதியில் ரூ.20 லட்சம் பிளாக்மெயில்!”.. பேஸ்புக் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்!.. அதிரவைத்த சைபர் சதி..!!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணின் நட்பால் சிக்கிய ஒருவரிடம், தனிப்பட்ட வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.20 லட்சம் கேட்டு தொடர்ந்து பிளாக்மெயில் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடஇந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்,…

Read more

  • July 18, 2026
“கதவுகளைப் பூட்டி ரெய்டு!”.. பழனி கோவில் நில மோசடியில் சிக்கிய ஆவணங்கள்… சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த அந்தப் பரபரப்பு நிகழ்வு..!!!

பழனி முருகன் கோவில் நில மோசடி தொடர்பான வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி (CBCID) எஸ்பி சஜிதா தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும்…

Read more

“முகமெல்லாம் மை!”… அபிஜித் தீப்கேவை நிலைகுலைய வைத்த சம்பவம்… டெல்லி ஜந்தர் மந்தரில் பெரும் பரபரப்பு..!!!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டக் களத்தில், காக்கரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கேவின் முகத்தில் பெண் ஒருவர் மையை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சமூக செயற்பாட்டாளரான சோனம் வாங்க் என்பவர் போராட்டக்…

Read more

“அலட்சியம் காட்டாதீங்க…விவரங்கள் கட்டாயம்!”… அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதார், வங்கி கணக்கு விவரங்கள், சாதி…

Read more

“நேரில் பார்த்தார்.. உடனே உத்தரவிட்டார்!”… விடுதி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு… சொன்னதைச் செய்த முதல்வர்..!!!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நேற்று அந்த விடுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து…

Read more

“வேற லெவல் பனிஷ்மெண்ட்!”… ரயிலில் திருடனுக்குப் பயணிகள் கொடுத்த தரமான பதிலடி.. பரபரப்பு வீடியோ..!!!

செயல்படும் ரயிலில் பயணியின் செல்போனைத் திருட முயன்ற திருடன் ஒருவனை, பயணிகள் பிடித்து ஜன்னலுக்கு வெளியிலேயே தொங்கவிட்ட அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலின் வேகம் குறையாத நிலையில், திருடனின் கையைப் பலமாகப் பிடித்துக்கொண்ட பயணிகள், அவனைச் ஜன்னல்…

Read more

“சாகுறதுக்கு முன்னாடி இதானே கேட்டா..!” சிதைக்கு முன் நின்ற காதலன்.. இளம்பெண் கழுத்தில் ஏறிய மாங்கல்யம்.. உலுக்கும் பின்னணி..!!!

மும்பையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம் பெண் பொறியாளர், நீண்ட நாட்களாக ஒரு வாலிபரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த காதல் ஆழமானது என்றாலும், ஏதோ ஒரு சில சூழ்நிலைகளால் அந்தப் பெண்ணுக்குத் தனது…

Read more

கண்டென்ட் எடுக்க கோமாராவோட போனேன்..! ஆனா இப்ப புண்ணியத்தோடு திரும்பி வந்திருக்கேன்… மழை வெள்ளத்தில் தவித்த பெண்மணி… ரியல் ஹீரோவாக மாறி செய்த உதவி.. வைரல் வீடியோ.!

பரபரப்பான இன்றைய அவசர உலகில், பிறருக்குச் செய்யும் சிறிய மனிதாபிமான உதவிகள் கூட மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் வெள்ளம் சூழ்ந்த சாலையில், காலில் ஏதோவொரு பொருள் சிக்கித் தவித்த பெண் ஒருவருக்கு, பைக்கில்…

Read more

வயலில் வேலை..! நெல் நடும் பணி முடிந்தவுடன் ஆற்றுக்கு போன 12 வயசு சிறுவன்… சட்டென வந்து கவ்விய ராட்சத முதலை… 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிதைந்த நிலையில் உடல் மீட்பு.. !!

உழைப்பின் களைப்பைப் போக்க நீர்நிலையை நாடிய 12 வயது சிறுவன் ஒருவன், முதலையின் வாய்க்குள் இரையான நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வயலில் நெல் நடும் பணிகளை முடித்துவிட்டு, கைகால்களைக் கழுவுவதற்காக அருகில்…

Read more

இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பிளைட்ல போறேன்.. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் ஒன்னு கூட எடுக்க முடியல… ஏர்போர்ட்டில் செல்போனோடு பரிதவித்த பயணி.. கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…!

இன்றைய அவசர உலகில் மனிதநேயமும், பிறருக்கு உதவும் குணமும் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநரான  ரயாஸ் என்பவர் செய்த ஒரு…

Read more

Other Story