கண்டென்ட் எடுக்க கோமாராவோட போனேன்..! ஆனா இப்ப புண்ணியத்தோடு திரும்பி வந்திருக்கேன்… மழை வெள்ளத்தில் தவித்த பெண்மணி… ரியல் ஹீரோவாக மாறி செய்த உதவி.. வைரல் வீடியோ.!

பரபரப்பான இன்றைய அவசர உலகில், பிறருக்குச் செய்யும் சிறிய மனிதாபிமான உதவிகள் கூட மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் வெள்ளம் சூழ்ந்த சாலையில், காலில் ஏதோவொரு பொருள் சிக்கித் தவித்த பெண் ஒருவருக்கு, பைக்கில்…

Read more

வயலில் வேலை..! நெல் நடும் பணி முடிந்தவுடன் ஆற்றுக்கு போன 12 வயசு சிறுவன்… சட்டென வந்து கவ்விய ராட்சத முதலை… 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிதைந்த நிலையில் உடல் மீட்பு.. !!

உழைப்பின் களைப்பைப் போக்க நீர்நிலையை நாடிய 12 வயது சிறுவன் ஒருவன், முதலையின் வாய்க்குள் இரையான நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வயலில் நெல் நடும் பணிகளை முடித்துவிட்டு, கைகால்களைக் கழுவுவதற்காக அருகில்…

Read more

இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பிளைட்ல போறேன்.. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் ஒன்னு கூட எடுக்க முடியல… ஏர்போர்ட்டில் செல்போனோடு பரிதவித்த பயணி.. கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…!

இன்றைய அவசர உலகில் மனிதநேயமும், பிறருக்கு உதவும் குணமும் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநரான  ரயாஸ் என்பவர் செய்த ஒரு…

Read more

என் மேல தான் தப்பு..! 60% ஜீரோ வாகிட்டு… நடுரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் காரை தள்ளிய ராணுவ வீரர்… அரை மணி நேரம் காத்திருந்து… கண் கலங்கி பெண் வெளியிட்ட வீடியோ..!

ஆபத்து மற்றும் அவசரக் காலங்களில் நாட்டின் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்களின் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தங்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி தேவதூதர்களாக மாறி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, நடுரோட்டில் மின்சார கார் சார்ஜ் தீர்ந்துபோய் தவித்துக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு,…

Read more

ஒரே வீட்டில் 5 சடலங்கள்..! படுக்கையறையில் உசுரை கையில் பிடித்தபடி அந்தக் கோலத்தில் கிடந்த குடும்பத் தலைவன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சிக்கிய விசித்திர கடிதம்.. துப்பு துலக்கும் போலீசார்..!

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஒரு  பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களது வீட்டிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த உடனே,  போலீசார்…

Read more

திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிய விஜய்..! “15 20 நாளில் அடுத்தடுத்து வீசும் ஏவுகணைகள்”… அப்ப மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க.. பொங்கி எழுந்த வைகோ… சரமாரி கேள்வி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் குவித்து வரும் நிலையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தவெக அரசுக்கு ஆதரவாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

Read more

விடிஞ்சிட்டாலே போதும்..! உடனே கிளம்பி வந்துருவ… உன் கதையை கேட்டு கேட்டு நான் வெறுத்து போயிட்டேன்… போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை புரட்டி எடுத்த சப்-இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சி வீடியோ..!

மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டிய காவல் நிலையத்திலேயே, புகார் அளிக்க வந்த பெண்ணை ஒரு பெண் போலீஸ் அதிகாரி சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்தில் நடந்த…

Read more

“ஐயோ பாவம்.. நெட்டிசன்ஸ் பண்ண வேலை!” நடுரோட்டுல ஓடிய இளைஞர்… பின்னாடி இருக்குற சோகமான உண்மை…!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினால் அதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதை ஆராயாமல் பலரும் பகிர்ந்து விடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் நகரில் வாலிபர் ஒருவர் ஆடைகளின்றி நிர்வாணமாக ஓடும்…

Read more

ஒன்னு அதிமுக, இன்னொன்னு திமுக… நான் வாழ்க்கையிலேயே செஞ்ச மிகப்பெரிய 2 தப்பு இதுதான்… பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த வைகோ…!!!

தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, வைகோ மீது தி.மு.க. தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கையில் தி.மு.க.…

Read more

“அடப்பாவமே.. ஒரு வீடியோ எடுத்ததுக்கு இப்படியா?” ஊழியரின் அராஜகம்… நெட்டிசன்களால் வந்த பெரிய ஆப்பு…!

பெங்களூருவில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ‘ட்ரஃபிள்ஸ்’ , அதன் ஊழியர் ஒருவரின் தவறான நடத்தை காரணமாக தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த உணவகத்தின் ஊழியருக்கும், இரண்டு உணவு வோல்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

Read more

காதல் திருமணம் செய்தும் டிரைவர் மீது மோகம்…! “அடிக்கடி உல்லாசம்”.. ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணம் மீது ஆசை… படுக்கையில் பாம்பை விட்டு தீர்த்துக் கட்டிய மனைவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ஹஸ்தினாபூரில், தூக்கத்தில் பாம்பு கடித்துப் பள்ளி தாளாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், காவல்துறையின் அதிரடி விசாரணையில் கள்ளக்காதல் மற்றும் காப்பீட்டுப் பணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரக் கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது…

Read more

கொஞ்சம் வழிவிடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா..? நடு ரோடு வயசானவர்னு கூட பாக்கலையே… கன்னத்தில் பளார் விட்ட ஆட்டோ டிரைவர்.. அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலையில் வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், முதியவர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பொதுவெளியில் பளார் என அறைந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த கொடூரச் சம்பவமும் அங்கிருந்த கார் ஒன்றின் ‘டேஷ்கேமிராவில்’…

Read more

8 மணி நேர மரணப் போராட்டம்! வாலிபரின் உடலைத் துளைத்த 4 இரும்பு கம்பிகள்… லக்னோ மருத்துவர்களின் அசாத்திய சாதனை..!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியின் அதிதீவிர விபத்து சிகிச்சை மையத்தில், மருத்துவர்கள் தங்களது அசாத்திய திறமையால் 23 வயது இளம் தொழிலாளி ஒருவரின் உயிரை மயிரிலை இடைவெளியில் மீட்டுள்ளனர். அந்த வாலிபரின் உடலை…

Read more

ஸ்கூல் முடிஞ்சிட்டு..! ஆனாலும் 6 வயசு பையன் திரும்பி வரல… பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர்… வகுப்பறையில் மகனை அந்தக் கோலத்தில் கண்டு… பரபரப்பு சம்பவம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், தொடக்கப் பள்ளி ஊழியர்களின் அசுர அலட்சியம் காரணமாக, முதலாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறைக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டு வீட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி…

Read more

ஜெயிலுக்குள் கொலை குற்றவாளிகளுக்கு டும் டும் டும்..! “வெளியே இருந்து 21 பேர் வருவாங்க”… காதலுக்கு கிரீன் சிக்னல்… கல்யாணத்துக்கு அனுமதி கொடுத்த கோர்ட்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர், சிறை வளாகத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள அம்மாநில உயர் நீதிமன்றம் சிறப்பான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விசித்திரமான மற்றும் பரப்பரப்பான சம்பவம் சட்ட…

Read more

வெறும் 100 ரூபாய் தான் இருக்கு மேடம்… பேப்பர் இல்ல… அந்த பணத்தைக் கூட விடாமல் பிடுங்கிய அதிகாரிகள்.. பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த வாலிபருக்கு இப்படியா…? அதிர்ச்சி வீடியோ..!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட தமிழகத்தின் தலைமைச் செயலாளர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க whatsapp எண்ணை கண்டிப்பாக…

Read more

ஃபேஷன் மோகம்..! ஸ்டைலுக்காக டாட்டூ… பிறப்புறுப்பில் கடும் தொற்று… பெண்ணின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட அழகு… டாக்டர் சொன்ன பகீர் தகவல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், அழகுக்காக உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் (டாட்டூ) ஃபேஷன் மோகம், பெண் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப் போட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லரில் பச்சைக் குத்திக் கொண்ட…

Read more

  • July 18, 2026
ஏட்டுக்கல்வி டாட்டா… மெக்கானிக் கடைக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை! காரணம் தெரிந்தால் கண்ணீர் விடுவீர்கள்..!!

கல்வி என்பது வெறும் மதிப்பெண்களையும், நான்கு சுவர்களுக்குள் மனப்பாடம் செய்யப்படும் புத்தகப் பக்கங்களையும் சார்ந்தது மட்டும்தானா? “படிப்பு மட்டும்தான் உன்னை உயர்த்தும், ஒழுங்காகப் படிக்காவிட்டால் மெக்கானிக் கடைக்கோ, பஞ்சர் கடைக்கோ தான் போக வேண்டும்” என்று குழந்தைகளைப் பயமுறுத்தும் ஒரு சமூகத்தில்…

Read more

67 வயசு ஆகிட்டு… வெளியூரில் ஆட்டோ ஓட்டும் மகன்… 23 வயது மருமகள் மீது மாமனாருக்கு வந்த விபரீத ஆசை… ஆத்திரத்தில் பிறப்புறுப்பை அறுத்த இளம்பெண்.. பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறலைத் தாங்க முடியாமல், அவரது மருமகளே ஆயுதத்தால் அவரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 67 வயதான மாமனார் படுகாயமடைந்துள்ளார்.…

Read more

Breaking: அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு போட்ட ஞானசௌந்தரி தவெகவில் இருந்து அதிரடி நீக்கம்… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான திருமதி ஞானசௌந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மோகன்ராஜ்…

Read more

20 லட்சம் மாணவர்கள்… பிரம்மாண்ட போட்டி… ஆனாலும் சாதித்து காட்டிய கிரித்திக் ஜெயின்… மருத்துவ மாணவர்களுக்கு அவர் சொன்ன தாரக மந்திரம் இதுதான்..!

“கடின உழைப்பு, குடும்பத்தின் ஆதரவு மற்றும் தன்நம்பிக்கை – இந்த மூன்றும் இருந்தால் எந்தவொரு பெரிய கனவையும் நனவாக்க முடியும்” என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மாணவர் கிருத்திக் ஜெயின். சமீபத்தில் வெளியான Re-NEET UG மருத்துவ…

Read more

திக் திக்..! பச்சிளம் குழந்தையை நெருங்கிய கருநாகம்… சட்டுனு வந்து நொடியில் தூக்கிய மயில்… உண்மையிலேயே இது அதிசயம் தான்… ஆச்சரிய வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வீடியோ ஒன்று காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்களை உறைந்து போகச் செய்துள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளி முற்றத்தில் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் சிறு குழந்தை ஒன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. அப்போது, பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் வகையில் ஒரு…

Read more

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? காலையிலேயே ஷாக்..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13135 ரூபாய்க்கும்…

Read more

“சீட்ல உட்கார்ந்து என்ன பண்றீங்க?” எழ மறுத்த இளைஞர்… சத்தம் போட்ட பெண்!” மெட்ரோ ரயில் இருக்கை விவகாரத்தில் நடந்த பரபரப்பு வாக்குவாதம்.. வைரல் வீடியோ..!!”

டெல்லி மெட்ரோ ரயில்களில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது மெட்ரோவில் பயணித்த இளைஞர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மெட்ரோ ரயிலில் அமர்ந்து பயணித்த அந்த…

Read more

“ஸ்கூலுக்குள்ளே ஆயுதங்கள் எதுக்கு?” – வகுப்பறைக்குள் கத்தி, கட்டாரியுடன் புகுந்த தலைமை ஆசிரியை.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் பெரிய கட்டாரியுடன் பள்ளிக்குள் நுழைந்த சம்பவம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிகா சிங் என்ற…

Read more

“அட என்ன கொடுமை இது.. அம்மா பக்கத்துல இருக்கும்போதே இப்படியா?!”சாலையோரப் பாதையில் ஆடிக்கொண்டே சென்ற குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!”

கேரளாவில் தாயுடன் சாலையோரம் விளையாடியபடியே நடந்து சென்ற சிறு குழந்தை ஒன்று, எதிர்பாராத விதமாகத் திடீரெனச் சாலையின் நடுவே பாய்ந்து இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஏடிஎம்-ஆ? இல்ல பெட்ரூமா?” ஏடிஎம் மையத்தைப் படுக்கையறையாக மாற்றிய நபர்.‌. எஸ்பிஐ வங்கியின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய வைரல் வீடியோ..!!”

உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில், நபர் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, வங்கி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கடும் வெயில் மற்றும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க, அந்த…

Read more

“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“ஐயோனு அலறிய 3 சிறுமிகள்….!” லிஃப்டுக்குள் ஆக்ரோஷமாகப் பாய்ந்த செல்ல நாய்…. அடுக்குமாடிக் குடியிருப்பில் நேர்ந்த விபரீதம்…. உரிமையாளர் செய்த செயல்…‌. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

மும்பை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் லிஃப்ட்டுக்குள், பெண் ஒருவர் அழைத்து வந்த செல்ல நாய் அங்கிருந்த மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, குடியிருப்புவாசிகளிடையே பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு…

Read more

“அட பாவிகளா… இப்படி காலி பண்ணிட்டீங்களே….!” குடும்பத்தினர் மீது மயக்க மருந்து வீசி லாக்கர் உடைப்பு…. மேலாளர் வீட்டில் புகுந்து 7 லட்சத்தை அள்ளிய மர்மக் கும்பல்.‌… நள்ளிரவில் நடந்த பகீர் துணிகரம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நள்ளிரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து, வீட்டின் லாக்கரை உடைத்து ரூ.7.32 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதின் சாந்தாராம் கெய்க்வாட் (42).…

Read more

“ஏய்…. அங்க என்ன சத்தம்….? முதல்ல ஓடிப் போயிருங்க…..!” காட்டு யானையை வம்புக்கு இழுத்த வாலிபர்கள்..‌.. கோபத்தில் பிளிறிய குட்டி யானை…. அலறியடித்து ஓடிய இளைஞர்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதி வழியாகக் கடந்து சென்ற காட்டு யானைகளை, ஒரு கும்பல் தேவையின்றி சத்தமிட்டும் ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வம்புக்கு இழுக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள…

Read more

“சியா, சோனம் பாணியில் கணவனைப் பலிவாங்கிய சமிதா….!” ஓடும் ரயிலில் கணவனைக் தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்ட மனைவி…‌. இந்த மூன்று தவறுகளால்…. சிக்கிய கள்ளக்காதல் ஜோடி…..!!

திரில்லர் திரைப்படங்களைப் பார்த்து, ஓடும் ரயிலில் கணவனைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடிய அரசு பெண் அதிகாரி மற்றும் அவரது காதலனின் கொடூரச் சதியை, அவர்கள் செய்த 3 முக்கிய தவறுகளின் அடிப்படையில் பீகார் மாநில ரயில்வே போலீசார் அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

  • July 18, 2026
4 மாத கர்ப்பிணிக்கு கருத்தடை ஊசியா….? மருத்துவர்களின் அலட்சியம்…. போலீசில் பாய்ந்தது புகார்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள அரசு சமூக சுகாதார மையத்தில், மருத்துவ உலகின் நெஞ்சை உலுக்கும் வகையிலான மாபெரும் அலட்சியச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் நேகா என்ற பெண், தனக்கு டெட்டனஸ்…

Read more

  • July 18, 2026
“இப்படியே போனா உடல் உறுப்பு செயலிழக்கும்” லடாக்கிற்காக மரணத்துடன் போராடும் சோனம் வாங்சுக்…. மருத்துவர்கள் கொடுத்த எச்சரிக்கை….!!

லடாக் பகுதியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு, இந்திய உயர் கல்வித் தேர்வு முறையில் நடக்கும் தொடர் முறைகேடுகள் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்குக் காரணமான வினாத்தாள் கசிவு (Paper Leaks) விவகாரங்களுக்கு எதிராகவும் சமூக ஆர்வலர்…

Read more

“குழந்தைங்க நிம்மதியா நடக்க முடியல!”… பள்ளிக்குக் காத்திருந்த சிறுமி மீது வெறிநாய் தாக்குதல்… வைரல் திக் திக் வீடியோ..!!!

கோண்டியா நகரில் பள்ளி வாகனத்திற்காகக் காத்திருந்த 7 வயது சிறுமி மீது தெருநாய்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோண்டியா நகரின் பகுதியில் வசிக்கும் இந்தச் சிறுமி, வழக்கம் போல பள்ளிக்குச் செல்லத் தயாராகித் தனது வீட்டின்…

Read more

“இதை எதிர்பார்க்கல!.. சினிமாவையே மிஞ்சிடுவாங்க போல!”.. ஹோட்டல் ரூமில் மனைவியை கணவர் செய்த காரியம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் இருந்தபோது, கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர், தனது தாயார்…

Read more

“அந்தக் கதறல் கொடூரத்தின் உச்சம்!”… பள்ளிச் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி… வைரலாகும் கொதிக்க வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுமிகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கட்டடம் ஒன்றிற்குச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக…

Read more

“முதல்வரும் நானும் ரொம்ப ரொம்ப ஹாப்பி!”… ஜனநாயகம் படம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தின் பேட்டி..!!!

பல தடைகளைத் தாண்டி, ‘ஜனநாயகம்’ திரைப்படம் திரைக்கு வருவது தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய அவர், மக்களும், முதலமைச்சர் விஜய்யும், தானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இப்படம்…

Read more

“புகார் கொடுத்தால் அறைவதா?”… காவல் நிலையத்திலேயே பெண் ஆய்வாளர் அராஜகம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சௌபேப்பூர் காவல் நிலையத்தில், பெண் புகார்தாரர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் ரோஷ்னி சரமாரியாக அறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குறையைத் தீர்க்கக் கோரி காவல் நிலையம்…

Read more

“லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்னாகும் CM சார்?”… காவலர் தேர்வை ஓராண்டு தள்ளிவைத்த விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!!!!

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான காவலர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறைப் பணிக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தத் தள்ளிவைப்பு அறிவிப்பு மிகுந்த…

Read more

“நெல்லை, குமரி, தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு!”… சட்டக் கல்லூரிகளில் அதிரடி மாற்றம்… அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அதிரடி..!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து…

Read more

“வாய்ல துணியைத் திணிச்சு..!”.. 15 வயது சிறுமிக்கு லேபில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்… உறைந்து போன பெற்றோர்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், பரிசோதனை மையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடத்தில், 15 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. சிறுமி தனது உறவினருடன் சிகிச்சைக்காக அந்த மையத்திற்குச் சென்றபோது, அவரது உறவினர்…

Read more

“இனிமே இப்படி பண்ணுவீங்களா?”… அத்துமீறிய பயணியைப் பந்தாடிய இளம்பெண்… ரயிலில் நடந்த அதிரடி ட்ரீட்மென்ட்.. வைரல் வீடியோ..!!!

புசாவல் – வர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரை, சக பயணி ஒருவர் கேலி செய்தும் அநாகரிகமாகவும் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அந்த நபரை எச்சரித்த அந்தப் பெண், அவர் தனது செயலை நிறுத்தாததைக்…

Read more

“சாப்பாட்டுல புழு,சிசிடிவி இல்ல, கழிவறை வசதி இல்ல!”.. விடுதியின் மீது அடுக்கடுக்கான புகார்.. முதலமைச்சர் விஜய்யிடம் கொந்தளித்த மாணவர்கள்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்த எம்.சி. ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள், தங்கள் விடுதியில் நிலவும் அவலங்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாகவும், இது குறித்துத் தாங்கள்…

Read more

தியேட்டரில் திடீரென எரிந்த விளக்குகள்..! சட்டுனு எழுந்து போன மக்கள்… படம் பார்க்கும்போதே பதறிய கொரிய பெண்… 3 மணி நேரம்னா பிரேக் இருக்கத்தானே செய்யும்… கடைசில அவங்களே சிரிச்சிட்டாங்க..!!

சென்னை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இங்குள்ள ஒரு திரையரங்கில் அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒருகலாச்சார அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அவரது சுவாரசியமான அனுபவ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்…

Read more

“இதுல இவ்ளோ விஷயமா?”.. கொரியப் பெண்ணை அதிரவைத்த இந்தியத் தியேட்டர் கலாச்சாரம்.. வைரலாகும் அந்த வீடியோ..!!!!

இந்தியத் திரையரங்குகளின் அனுபவம், குறிப்பாக இங்குள்ள இடைவேளை  முறை, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘ஒன்னி பிரதர்ஸ்’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் தனது இந்தியத் திரையரங்கு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பொதுவாகத்…

Read more

ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கணும்.. கடந்த ஆட்சியில்… ஆனா இப்ப 40 பேருந்துகளுக்கு ஒரு ரூபா கூட கொடுக்கல… தவெகவை நேர்மையான அரசு என புகழ்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்..!!

தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் பயணிகளுக்கு பெரும் சுமையாகவும், விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது. இந்த நீண்ட நாள் புகாருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள்…

Read more

எப்படி வேணாலும் யூஸ் பண்ணுவோம்…! “டிராக்டராக மாறிய ஆட்டோ”… விவசாயத்தில் வேற லெவல் புரட்சி… பசங்க எப்படிலாம் யோசிக்கிறாங்க… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஈ-ரிக்ஷாக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கே இந்த மின்சார ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்களிலோ இதன் பயன்பாடுகள் முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் வெளியாகி நம்மை வியக்க…

Read more

இயற்கைக்கு மாறான உடலுறவு..! “கணவன் மீது கேஸ் போடலாமா வேண்டாமா”..? 4 உயர்நீதிமன்றங்களின் வெவ்வேறு தீர்ப்பால் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த வழக்கு… செப்டம்பர் 9-ல்..?

இந்தியாவில் திருமணமான தம்பதிகளுக்குள் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக கணவன் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்வது குற்றமா, இல்லையா என்ற சட்ட விவாதமும், இது தொடர்பான நீதிமன்றங்களின் முரண்பட்ட தீர்ப்புகளும் நீண்ட நாட்களாக நீடித்து வருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பான…

Read more

Breaking: தமிழகமே எதிர்பாராத திடீர் ட்விஸ்ட்..! “கரூர் வழக்கு வாபஸ்”.. தவெகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் இணைந்ததால் மதியழகன் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று,…

Read more

Other Story