Breaking: தமிழகமே எதிர்பாராத திடீர் ட்விஸ்ட்..! “கரூர் வழக்கு வாபஸ்”.. தவெகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் இணைந்ததால் மதியழகன் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று,…

Read more

கீழ ஆட்டோ..! ஆனா கொஞ்சம் மேல நிமிந்து பாருங்க… வீடியோ எடுத்தவரே நடுங்கி போயிட்டாரு.. நடு ரோட்டில் நீர் அசுரன்.. இணையத்தை நடுங்க வைத்த முதலை.!

உலகிலேயே மிக ஆபத்தான மற்றும் வலிமைமிக்க உயிரினங்களில் ஒன்றாக முதலை கருதப்படுகிறது. அதன் பலத்த தாடைகளும், கூர்மையான பற்களும், மின்னல் வேக வேட்டைத் திறனும் யாரையும் நடுங்க வைக்கக்கூடியவை. இதன் காரணமாகவே மனிதர்கள் இதனை உயிரியல் பூங்காக்களிலோ அல்லது காடுகளிலோ மட்டுமே…

Read more

அடப்பாவி..! இதைப் பார்த்தாலே ஜூஸ் குடிக்கிற ஆசை போயிரும் போல.. பப்ளிக் டாய்லெட்டில் தண்ணீர் பிடித்து எலுமிச்சை ஜூஸ் போட்ட வியாபாரி.. பகீர் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் விசித்திரமான மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள் வெளியாவது வழக்கம். ஆனால், தற்போது லக்னோ ரயில் நிலையப் பகுதியில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியிலும் முகம் சுளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. சாலையோரங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின்…

Read more

உடம்பெல்லாம் வியர்த்து கொட்டுது…! ஆனாலும் கிஸ் அடிக்க துடித்த நபர்.. அதுவும் கிங் கோப்ராவுக்கே… பக்கத்தில் போய் நெனச்சத சாதிச்சிட்டாரு… வீடியோவை பார்த்தாலே நடுங்குது..!

இன்றைய டிஜிட்டல் உலகில் தினந்தோறும் பல திகைப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், சில வீடியோக்கள் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகிலேயே மிகவும்…

Read more

“OBC-க்கு எதிரான அரசா?”… சாதிய வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதில்… முதலமைச்சர் விஜய்யை ஆதரித்த திருமாவளவன்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

“பழைய ரேஷன் கார்டுக்கு குட்பை!”… ரேஷன் பொருள் விவரம் இனி உங்க போன்லயே!… ஸ்மார்ட் கார்டு மாற்றங்கள் என்ன தெரியுமா?

டெல்லி அரசு தனது பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தும் நோக்கில், அதிநவீன க்யூஆர் (QR) குறியீடு வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அட்டை மூலம், ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின்…

Read more

“தவறாகப் புரிந்தால் இப்படித்தான்!”… 16 வருடம்.. 300 பேர்.. கடலில் குதித்த ‘ரியல் ஹீரோ’வின் வெளிவந்த அந்த உண்மை… வைரலாகும் சாகச வீடியோ..!!!

மும்பை ‘கேட்வே ஆஃப் இந்தியா’ கடல் பகுதியில், அலைகளுக்கு இடையே நபர் ஒருவர் பேக் பிளிப்  அடித்து குதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான இந்த ஸ்டண்ட் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், இது வெறும்…

Read more

“ரிசல்ட் பார்த்ததும் நொறுங்கிட்டேன்…” பெற்றோர் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. 17 மாடி உயரத்திலிருந்து குதித்த மாணவி!.. பதறவைக்கும் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார்-88 பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ‘எஸ்.ஆர்.எஸ் ராயல் ஹில்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து ஒரு கல்லூரி மாணவி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

“பிரதமர் மோடி நிகழ்வு.. முதலமைச்சர் விஜய் பாடல்!”… சென்னை பூங்கா ரயில் நிலையத் திறப்பு விழாவில் நடந்த வேற லெவல் சம்பவம்… அதிரடியான ரயில்வே ஊழியர்களின் கலைநிகழ்ச்சி..!!!

பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ‘அம்ரித் ரயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த அரசு விழாவில், ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்…

Read more

“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

Breaking: “தலைமைச் செயலகத்தில் அதிரடி சந்திப்பு!”.. முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் ஆலோசனை..!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் மற்றும் மாநில…

Read more

“கில்லி பார்த்துக் கொண்டே சிகிச்சை!”.. சென்னை மருத்துவமனையில் அறிமுகமான சிகிச்சை முறை… நோயாளிகளை உற்சாகப்படுத்தும் சூப்பர் வசதி… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி தொடக்கம்..!!

சென்னையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன உயர் அழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை, அமைச்சர் அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், இந்த சிகிச்சை மையத்தில் ஒரு புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுமார்…

Read more

“4 வருஷமா பள்ளி நிர்வாகமே கண்டுக்கல!”.. மாற்றுத்திறனாளி ஓட்டுநரால் அதிர்ச்சி… பள்ளியின் அலட்சியத்தால் வாயடைத்துப் போன அதிகாரிகள்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, தகுதியற்ற ஓட்டுநரால் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மிஷன் சேஃப் ஃபியூச்சர்’  என்ற சிறப்புப் பாதுகாப்பு சோதனையின்போது, அந்த வானின் ஓட்டுநர் விபத்தில் பாதிக்கப்பட்டு, தனது…

Read more

“தவறு செய்திருந்தா என் மகள தூக்குல போடுங்க.. ஆனா எங்கள ஏன்பா சித்திரவதை செய்றீங்க?” – கதறி அழுத கொலையாளி சியா கோயலின் தந்தை எழுப்பிய நெஞ்சை உலுக்கும் கேள்வி..!!!

பூனேயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் 20 வயது சியா கோயலின் குடும்பத்திற்கு அடுத்தடுத்துப் பலத்த நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 18 அன்று புனேயின் லோஹகாட் கோட்டையில்…

Read more

  • July 17, 2026
“எத்தனை சுனாமிகள் வந்தாலும் விசிக-வை ஒன்னும் பண்ண முடியாது” மதுரையில் தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு….!!

மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் வகையில் ஆவேசமாகப் பேசியுள்ளார். விசிக-வின் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலப் பயணம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள்…

Read more

  • July 17, 2026
​”மன்னர்கள், திவான்கள் காலத்துல வராத கல்வி… காமராஜர் வந்ததும் எப்படி வந்துச்சு?” சீமான் எழுப்பிய விவாதப் பேச்சு!

திருப்பூர் கே.எம் கல்லூரியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த மேடையில் பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் புரட்சி மற்றும் அவரது தியாகத்தைப் பற்றி…

Read more

“பெட்டில் இருந்து எழுந்த 5-வது நிமிடம்..! நொடியில் தப்பிய உயிர்… ரூ.2 கோடி பிளாட்டில் அரங்கேறிய மரண பீதி.. திக் திக் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 75-ல் உள்ள ‘கார்டினியா கேட்வே’ குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்த வீட்டின் மேற்கூரை சரிவு சம்பவம், இணையதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. இந்த சொசைட்டியின் சி-2 டவரில் உள்ள 1814 எண் கொண்ட வீட்டின் படுக்கையறை…

Read more

  • July 17, 2026
“படிக்கக் காசு இல்லைனு யாரும் கவலைப்படக் கூடாது” கல்விக்கடன் வரம்பு உயர்வு…. உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி அறிவிப்பு….!!

பணம் இல்லாத காரணத்தால் ஏழை எளிய மாணவர்கள் தங்களது உயர்கல்வியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த நிலையில், கல்லூரி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி தரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை உயர்கல்வித் துறை…

Read more

  • July 17, 2026
“லஞ்சம் இல்லை…. அதான் அரசு கட்டணத்துக்கே ஓட்டுறோம்” முதல்வர் விஜய்யை சந்தித்த பின் ஆம்னி பஸ் சங்கத்தினர் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் விழா காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் விஜய்…

Read more

  • July 17, 2026
“மிஸ் பண்ணிடாதீங்க மக்களே” ஜூலை 31 வரை நடக்கும் சுய விவர கணக்கெடுப்பு…. ஆளுநர் கொடுத்த முக்கிய அலர்ட்….!!

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாகத் தொடங்கவிருக்கும் நிலையில், மாநில மக்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்கள் மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வெறும்…

Read more

  • July 17, 2026
“​நீட் ரிசல்ட் வந்தாச்சு…. இனிமே டைம் நீட்டிக்கப்படாது” MBBS, BDS மாணவர்களுக்கு வந்த பகீர் அறிவிப்பு…. முழு விவரம் உள்ளே….!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்தகட்டமாக மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் மிக…

Read more

சொந்த ஊரும் இல்லை.. தற்போதைய முகவரியும் இல்லை!.. தேர்தல் கமிஷனின் புதிய ‘SIR’ விதியால் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்படும் பாலியல் தொழிலாளர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் SIR வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறை என்ற புதிய தொழில்நுட்ப நடைமுறை மற்றும் சிக்கலான விதிமுறைகள் காரணமாக, பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.…

Read more

அரை நிர்வாண கோலம்..! வீடு வீடாக புகுந்த வெளிநாட்டு வாலிபர்… வெறிபிடித்தது போல் பொருட்களை உடைத்து கையை கடித்து… போலீசாரையே மிரட்டிய துணிகரம்.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு  மார்க்கெட் பகுதியில், வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களைத் தூக்கி வீசி பொதுமக்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபரை…

Read more

படுக்கையறையில் வெடித்த பூகம்பம்…! நாய் கட்டும் சங்கிலியை எடுத்துட்டு வந்த கணவன்.. 4 மாத கர்ப்பிணின்னு கூட நினைக்கலையே… அறையை உடைத்ததும் உறைந்த குடும்பம்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடும்பத் தகராறு காரணமாக 4 மாத கர்ப்பிணியான தனது மனைவியை நாய் கட்டும் சங்கிலியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே சங்கிலியால் கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பயங்கரச்…

Read more

அடப்பாவி..! நடு ரோட்டில் செய்ற வேலையா இது..?பைக்கோடு தூக்கி வீசப்பட்ட தந்தை மகன்.. நொடியில் மேலே ஏறி இறங்கிய கார்… பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால் நிலைதடுமாறி விழுந்த தந்தை மற்றும் மகன் மீது, எதிரே வந்த மற்றொரு கார் ஏறிய கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த தொடர்…

Read more

19 வயசு தான் ஆகுது…! “20 வயது நண்பன் மீது கள்ளக்காதல்”… 23 வயசு கணவனை பெற்ற மகன் கண் முன்னே துடிக்க துடிக்க… கோவிலுக்கு போகும் போது லைவ் லொகேஷன் மூலம் தீர்த்து கட்டிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற குழந்தையின் கண் முன்னே கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த 19 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சிசிடிவி…

Read more

குழந்தை இல்லை… வேறொருவனுடன் உடலுறவு.. “கள்ளக்காதலுக்காக விவாகரத்து கேட்ட மனைவி”… சேர்ந்து வாழ ஆசைப்பட்ட கணவன்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தன் சொந்தத் தவறை மறைத்துக்கொண்டு, கணவர் மீது வீண் பழி சுமத்தி யாரும் விவாகரத்து பெற முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரைப் பிரிந்துசென்று வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் விவாகரத்து மேல்முறையீட்டு…

Read more

எல்லாரும் பழனிக்கு வந்து மொட்டை போடுவாங்க..! ஆனா தவெக அரசு பழனிக்கே மொட்டை போட்டுட்டாங்க… ரூ.100 கோடி பினாமி பரிவர்த்தனை… திமுக பரபரப்பு குற்றசாட்டு…!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான…

Read more

“ஏசி டிக்கெட் எடுத்தா இதெல்லாம் இலவசம்னு நினைச்சீங்களா….?” ரயிலில் படுக்கை விரிப்பைத் திருடிய பயணி…. கையும் களவுமாகப் பிடித்த ரயில்வே ஊழியர்…. நூதனத் திருட்டு வீடியோ….!!!

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சிலர், தங்களுக்குப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகளைத் தங்களது சொந்த சொத்து போல வீட்டிற்குத் திருடிச் செல்லும் விசித்திரமான சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஏசி பெட்டிக்குள் புகுந்து படுக்கை விரிப்பைத் திருட…

Read more

நெஞ்சே பதறுது..! 5 மாடி கட்டிடம்… மேல ஹாஸ்டல்.. சார்ஜ் போடும்போது திடீரென வெடித்து சிதறிய இ ஸ்கூட்டர்… அந்தரத்தில் தாவிய உயிர் பிழைத்த பரிதாபம்.. பதற வைக்கும் சம்பவம்.!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நொய்டா  மமுரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில், நேற்று சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர்…

Read more

இது என்னடா கொடுமை..! கோர்ட்டில் வந்த வினோத கேஸ்… அப்படியே பல்டி அடித்த மனைவி… பரஸ்பர சம்மதத்துடன் உறவு.. அதிரடி தீர்ப்பை போட்டு முடித்து வைத்த கோர்ட்.!

மகாராஷ்டிர மாநிலம் மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் மீது, கடந்த 2022ஆம் ஆண்டு 26 வயது திருமணமான பெண் ஒருவர் காவல்துறையில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்திருந்தார். சமூக ஊடக விளம்பரம் மூலம் பழகிய அந்த…

Read more

நீ எப்படி என்கிட்ட கேள்வி கேட்கலாம்..! மிளகாய் பொடி தூவி புருஷனை புரட்டி எடுத்த மனைவி.. பெத்த பாசத்தில் ஓடோடி வந்த தாய்… 60 வயசுன்னு கூட பாக்கல.. மாமியாருக்கு மருமகள் செய்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில், ஒரு குடும்பத் தகராறு மிக பயங்கரமான வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஜூலை 15ஆம் தேதி மதியம் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை அடித்துத் துன்புறுத்தியது…

Read more

100 விஞ்ஞானிகள் திடீர் ராஜினாமா…? இஸ்ரோவில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா… உள்ள வருவாங்க வெளியே போவாங்க… மத்திய அமைச்சர் சொன்ன அதிர்ச்சி விளக்கம்…!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கடந்த சில மாதங்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் விண்வெளித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய…

Read more

எனக்கு அந்த டீச்சர் வேணும்..! “புருஷன் கிட்ட சொல்லிடுவேன்”… அந்த ஒரே வார்த்தையை சொல்லி சொல்லி 15 மாசமா… செல்போன் மெசேஜால் வெளிவந்த இன்ஸ்பெக்டரின் லீலைகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் காவல்துறையினரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர் (53) என்ற கிரேடு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு…

Read more

கணவனின் பிணம்..! படுக்கையறையில் துடிதுடித்த 10 வயது மகன்… பக்கத்தில் படுத்து கூலாக செல்போன் பார்த்த டாக்டர் மனைவி… நேரில் அந்தக் கோலத்தில் கண்டு அதிர்ந்த உறவினர்கள்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணராக  பணியாற்றி வந்த கிரண்…

Read more

பயங்கர கேடியா இருக்கும் போல..! “கண்டக்டரின் பர்சையே ஆட்டைய போட்ட பெண்”… க்யூஆர் கோடு பிஸியில் பரிபோன கலெக்சன்… சிக்கியதும் போட்ட டிராமா தான் ஹைலைட்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் இருந்து  பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்தப் பேருந்தில் வழக்கத்தை விடப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாகக்…

Read more

5 வயசுதானே ஆகுது..! ஏன் இவ்வளவு வன்மம்.. 12 நிமிஷமா சிறுவனை விடாமல் அடித்த சிறுமி… வகுப்பறையில் அரங்கேறிய பயங்கரம்… நிலைகுலைய வைத்த வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில்  பிருந்தாவன் யோஜனா பகுதியில் இயங்கி வரும் ஏஎல்எஸ் அகாடமியில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நர்சரி படித்து வரும் 5 வயது சிறுவன் ஒருவனை, அவனது வகுப்பறை மானிட்டரான  ஒரு சிறுமி…

Read more

சாவிலாவது மரியாதை வேணும்…! “சுடுகாட்டுக்கு போனதும் பிணத்தை எரிக்க தார்ப்பாய் கட்டிய மக்கள்”.. கொட்டும் மழையில் கிராமமே நிலை குலைந்து செய்த அந்த சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பங்கரி பங்ரா கிராமத்தில், அடிப்படை வசதிகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டும் விதமாக ஒரு அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்துச் சுடுகாட்டில் முறையான நிழற்குடை இல்லாத காரணத்தால், கொட்டும் மழையில்…

Read more

நீ என்னை லவ் பண்ணுவியா மாட்டியா..? “பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் வைத்து 23 வயது பெண்ணை விரட்டி விரட்டி”.. எல்லாரும் பார்க்கும்போதே… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் பகுதியில், 23 வயது இளம்பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாலை அரங்கேறிய இந்த…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் வெள்ளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.5000 சரிவு..!

சென்னையில் சமீப காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

Read more

“ஸ்கூட்டரை அப்படியே போட்டுட்டு ஓடிட்டாளே!” காதலனை ஆற்றில் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆன காதலி.. பாலத்தில் நடந்த பரபரப்புத் தற்கொலை முயற்சி.. இணையத்தில் வைரல்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பாலத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் இருவரும் ஒன்றாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பாலத்திற்கு வந்த நிலையில், கடைசி நேரத்தில் நடந்த மாற்றங்களால் அங்கு…

Read more

“என் வீட்டுக்குள்ளேயே வந்தான்… ரகசியமா ரெக்கார்ட் பண்ணி ஆதாரத்தை சிக்க வச்சேன்!” – மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்.. லாக்கரை முடக்க நீதிமன்றம் சென்ற தொழிலதிபர்..!!”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, வீட்டிலேயே ரகசிய ஒலிப்பதிவுக் கருவியைப் பொருத்தி ஆதாரங்களைத் திரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்முக்குச் செல்லும் தனது மனைவி, அங்கு அறிமுகமான ஒருவருடன் நெருக்கமாகப்…

Read more

வேண்டாம்னு அலறத் துடித்த சிறுமி.. அந்த வீடியோவை வெளியிடுவேன்னு மிரட்டி 7 வருஷமா சித்திரவதை.. காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானித்ரோனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளாகச் சமூக வலைதள நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மிரட்டலுக்கு ஆளானதாகக் கொடுத்துள்ள…

Read more

“அடக்கடவுளே… பைக்குள்ள ஏதோ அசையுதுன்னு பார்த்தா…. புத்தகத்துக்கு பதிலா பாம்பு இருக்கு….!” வகுப்பறையில் மாணவன் அலறியடித்த சம்பவம்.. ஆசிரியர் செய்த அந்த காரியம் என்ன…??”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுவன் ஒருவனின் பள்ளிப் பைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அஹிர்வார் என்ற நர்சரி வகுப்பு மாணவன், வழக்கம்போல…

Read more

“ஐயோ…. நைட்டு தூங்கும்போது என் தலைமாட்டுல ஒருத்தன் கை வைக்கிறான்….!” நள்ளிரவில் வார்டுக்குள் நுழைந்த விசித்திர நபர்…. கண்முன்னே திருடுபோன போன்களால் அலறிய நோயாளிகள்….!!!

அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் நம்பிக்கையோடு சிகிச்சைக்காக வரும் இடம். அத்தகைய புனிதமான இடத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில்…

Read more

“உஷாரா இருங்க மக்களே….!” ஆடம்பரப் பொருளின் உள்ளே மறைந்திருக்கும் விபரீதம்…. புதுப் பொருள் கொடுத்த புதுவிதமான தோல் நோய்….. ஆன்லைன் சலுகைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை….!!

இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், ஆன்லைனிலோ அல்லது நேரடி அங்காடிகளிலோ கண்கவர் சலுகைகள் மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அவ்வாறு ஆசை ஆசையாக வாங்கி வரும் ஆடம்பரப் பொருட்களே…

Read more

“என்னடா பகல் கொள்ளையா இருக்கு….?” நல்ல பழத்தைக் காட்டிட்டு…. கடைசியில அழுகுன பழத்தை பையில போடுறீயா….? எடைபோடும் தராசில் மறைந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் ஏமாற்று வேலை அம்பலம்….!!

முக்கனிகளில் முதலாவதான மாம்பழங்களின் சீசன் தொடங்கிவிட்டாலே சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், வாடிக்கையாளர்களின் அதீத தேவையையும், கவனக்குறைவையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பழ வியாபாரிகள் சிலர் மிக நூதனமான முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல்…

Read more

“என் அப்பன் காசு தானே…. காதலனைப் பணக்காரனாக்க நான் எதை வேணாலும் செய்வேன்….!” தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளையின் பின்னணியில் இருந்த சொந்த மகள்…. அரிபாவின் பகீர் வாக்குமூலம்….!!!

பெற்ற மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஒரு பாசக்காரத் தந்தைக்கு, அந்த மகளே தன் காதலனுக்காகத் துரோகம் இழைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அம்பலமாகியுள்ளது. தனது ஏழைக் காதலனை…

Read more

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…. பெத்த மகளையே இப்படியா மரண வாயில உட்கார வைப்பா….?” ரயிலில் தாயின் அலட்சிய செயல்…. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வைரல் வீடியோ….!!

இந்திய ரயில்வேயில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் வேளையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஒரு சில பயணிகளின் அசத்திய அலட்சியமும், முட்டாள்தனமான சாகச முயற்சிகளும் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன்,…

Read more

“என்ன கொடுமை இது …. ஒரு பெண்ணின் கல்யாண கனவே இப்படி நாசமாயிட்டீங்களேடா.‌…!” இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து ஏமாற்றம்…. வெறும் 7 போட்டோ தந்த கேமராமேன்…. கோபத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ஏறிய மணப்பெண்….!!

ஆயுள் முழுக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய திருமண நினைவுகளைப் புகைப்படக் கலைஞர் ஒருவரின் அசாத்திய அலட்சியத்தால் இழந்து தவித்த புதுப்பெண் ஒருவருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை மட்டும் குருட்டுத்தனமாக நம்பி முன்பணம்…

Read more

Other Story