தொட்டிக்குள் இருந்தது 1, 2 அல்ல, மொத்தம் 11 பாம்புகள்… ஒவ்வொன்றாக வெளியே வந்தபோது அலறிய குடும்பம்… வைரலாகும் திக் திக் நிமிடங்கள்..!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் 11 பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 அடி ஆழம் கொண்ட அந்தத் தொட்டியில் பாம்புகள் இருப்பதை தற்செயலாக கவனித்த குடும்பத்தினர், உடனடியாக…
Read more