ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் “அதிசய பசு”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அண்ணாதுரையின் மகன் கணபதி கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வளர்த்த…
Read more