பிடி சார் மீது மோகம்…! “டீச்சரின் அடங்காத ஆசை”… தடையாக வந்த கணவனை தீர்த்துக்கட்டி நாடகம்… உடலை தோண்டி எடுத்ததால் தெரிந்த உண்மை… பகீர்..!!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து ஆசிரியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை, போலீஸார் நுணுக்கமாக விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். நிஜாமாபாத்…
Read more