நாளை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

ஜூன் 17ஆம் தேதி ஆனி அமாவாசை மற்றும் நாளை பிரதோஷம் ஆகிய விசேஷங்களை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள்…

Read more

யூடியூபர் TTF வாசனுக்கு அபராதம் விதிப்பு…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு உதகை போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக பயணித்து அதனை யூடியூப்பில் பதிவேற்றி வந்ததன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவர் பைக்கில் எந்த இடத்திற்கு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு…!!!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மற்றும் அமலாக்கத்துறை கஸ்டடி கேட்ட மனு இரண்டிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி கூறியிருக்கிறார். இந்த இரண்டு மனுக்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி தலையில் காயம்…. அதிர்ச்சி வாக்குமூலம்…!!

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செந்தில் பாலாஜியின் தலை, காதுகளில் காயங்கள் உள்ளன. விசாரணைக்கு ஒத்துழைப்பு  அளித்தும், தன்னை கைது செய்தபோது அதிகாரிகள்…

Read more

BREAKING : “மனு தள்ளுபடி” செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நிராகரிக்க கோரிய நீதிமன்ற மனுவை தள்ளுபடி  செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது..? வெளியான தகவல்…!!!

உபா, PMLA சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமின் பெற இயலாது. அதுவே சட்டத்தின் நோக்கம் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். உலக அளவில் நடக்கும் குற்றங்களை தடை செய்யவே, PMLA போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. PMLA சட்டத்தின் கீழ் அமைச்சர்…

Read more

பாஜகவின் அடுத்த டார்கெட் “குட்டி செந்தில் பாலாஜி”…. யார் அவர்…? சீக்ரெட் சொல்லும் அண்ணாமலை…!!!

நேற்று நள்ளிரவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த தினம் கரூரில் உள்ள அமைச்சர், அவரது சகோதரரின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பாஜகவின்…

Read more

பிரபல தமிழ் காமெடி நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பிரபல தமிழ் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இவர் தனது மருத்துவ செலவுக்கு மயில்சாமி தான் உதவியதாக…

Read more

இன்று முதல் விண்ணப்பிக்கவும், மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

அகில இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்கு தேர்வான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 3 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வானவர்கள் இந்த இலவச பயிற்சிக்கு இன்று முதல் ஜூன் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.…

Read more

FLASH NEWS: முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது…!!!

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, ஹேமந்தர குமாரை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகள் 18…

Read more

அமைச்சர் வருகை: அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு..? சர்ச்சையில் சிக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை…!!!

செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, பிற நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை காண முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்ததால் நேற்று நடைபெறவிருந்த 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டது. உயிர்காக்கும்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி உடல்நிலை… மருத்துவ அறிக்கை…!!!

செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாளங்களில் வலது பக்கம் 90%, இடது பக்கம் 80% அடைப்பு ஏற்பட்டுள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரத்தக் கட்டுகளை தவிர்க்கும் ஹெபாரின் ஊசி செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார் எனவும்…

Read more

சிலிண்டருக்கான மானியம் வருகிறதா…? எப்படி தெரிந்து கொள்வது…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு எல்பிஜி காஸ் மானியத்தை வழங்கத் தொடங்கியது. அதன்படி ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் இப்போது கிடைக்கிறது. அதாவது வாடிக்கையாளர் கணக்கில் ரூ.200 வரத் தொடங்கியது. எல்பிஜி…

Read more

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு “Governor of the Year” விருது…. மத்திய வங்கியியல் பதிப்பகம் அறிவிப்பு..!!!

மத்திய வங்கி விருதுகள் 2023 லண்டனில் நடைபெற்றது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சத்திகாந்த தாஸுக்கு ஆண்டின் சிறந்த ஆளுநர் விருதை பிரிட்டன் வங்கி வழங்கி உள்ளது. கடினமான காலங்களில் இந்தியாவை வழி நடத்தியதற்காகவும், யுபிஐ பேமென்ட் புதுமைகளை மேற்பார்வை…

Read more

1 இல்ல 2 இல்ல எக்கசக்க சலுகைகள்…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது 5 ஜி சேவையோடு சேர்த்து பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 739 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தினசரி 1.5…

Read more

ரூ.1000 உதவித்தொகை தபால் நிலையத்தில் விநியோகமா…? படையெடுக்கும் பெண்கள்…. வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

“மாதம் ரூ.12,000 பென்ஷன்” ஒரே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால்…. ஓஹோன்னு வாழலாம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் இந்த திட்டங்களில் தான் முதலீடு செய்து வருகிறார்கள். எல்…

Read more

இது புதுசு கண்ணா..! 30 பிபி மாத்திரைகளை கொடுத்து…. தாயார் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்…!!!

பெங்களூருவில் இளம்பெண்ணின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சொனாலி சென் என்ற இளம்பெண் அவரது தாயார் பிவாபால் (வயது 71) அவருக்கு உணவுடன் 30 பிபி மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க…

Read more

சாமி அவரு சீக்கிரமா குணமாகனும்…. செந்தில் பாலாஜிக்காக தாடி பாலாஜி வேண்டுதல்…!!!

நேற்று அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் வருத்தத்தில்…

Read more

ஆதார்-பான் இணைப்பு: தேதி நெருங்குது மக்களே…! உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார்  இணைக்கப்பட வேண்டும் என வருமான வ ரித்துறை தெரிவித்துள்ளது. பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில் மார்ச் 30, 2023 வரை கொடுக்கப்பட்ட அவகாசம்…

Read more

போராட்டம் ஒத்திவைப்பு: தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று முக்கிய உத்தரவு….!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

  • June 15, 2023
கடற்படையில் 1,365 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே(ஜூன் 15) கடைசி நாள்..!!!

கடற்படையில் காலியாக உள்ள 1,365 பணியிடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் கொண்ட திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.30,000- 40,000 வரை. தகுதி: +2. விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 விண்ணப்பிக்க கடைசி…

Read more

FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!

மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது.…

Read more

துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணம்… தகனம் செய்த இமான்…!!

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்தார். இவர், நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து…

Read more

இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு அரசி வழங்க முடியாது…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக அரசில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதியின்படி இலவச அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசு அறிவித்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்திய உணவுக் கழகம் மூலமாக அரிசி…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சொல்லும் காரணங்கள் இதோ…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு – நாளை வெளியாகும் உத்தரவு…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

மாணவர்களே…! நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்காக சென்னை,…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி சீட் பெல்ட் அணியாவிட்டால் இரட்டை அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!!

விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

BREAKING: செந்தில்பாலாஜிக்கு 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் வந்து பார்த்து கைதை உறுதி செய்த நீதிபதி, தரவுகளை…

Read more

BREAKING: நீதிபதி அல்லி மருத்துவமனை வந்தார்… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அமைச்சரை ரிமாண்ட் செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்தார். அமலாக்கத் துறை அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை… அதிர்ச்சி தகவல்..!!

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் இல்லை. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா…

Read more

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

நேத்துவரை வாக்கிங்க் போனவருக்கு…. திடீர் நெஞ்சுவலி எப்படி வந்துச்சி…? ஜெயக்குமார்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தன்னை குறித்து அனைத்து தகவலையும் தெரிந்தவர்…

Read more

நெஞ்சுவலி உள்ளவர் எப்படி எட்டி உதைக்க முடியும்..? FIR போடுங்க…. ஜெயக்குமார் ஆவேசம்..!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெஞ்சுவலியால் துடித்தபடி காரில் இருந்த செந்தில்…

Read more

கைதுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திமுகவினர்…. தமிழகம் முழுவதும் பதற்றம்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக…

Read more

சற்றுமுன்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

மாதம் ரூ.40,000 வரை சம்பளத்தில் கடற்படையில் 1,365 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!

கடற்படையில் காலியாக உள்ள 1,365 பணியிடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் கொண்ட திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.30,000- 40,000 வரை. தகுதி: +2. விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 விண்ணப்பிக்க கடைசி…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 14) ரேஷன் கடைகள் இயங்காதா….? குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று(ஜூன் 14) வெளியீடு…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

+2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு மே 30 முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. அதன்படி விருப்பமான மாண்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் இன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என…

Read more

மதுவில் சயனைடு: இது திட்டமிட்ட கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை…

Read more

பள்ளிகளில் நாளொன்றுக்கு 3 முறை இது கட்டாயம்…. வெளியான செம சூப்பர் உத்தரவு..!!!

இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல்…

Read more

கமலஹாசன் முன்னிலையில் மநீம கட்சியில் இணைந்த பிரபல நடிகை… குவியும் வாழ்த்துக்கள்…!!!

அப்பா, கோமாளி, PS ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை வினோதினி நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக  இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பாக ஜிஎஸ்டி-க்கு எதிராக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.…

Read more

அசத்தல்…! நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்…. முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்…!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில், நீட் தேர்வு…

Read more

இனி அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்தபடியே…. அரசு ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க சூப்பர் திட்டம்…!!!

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களை அலுவலக நேரத்தில் யோகா செய்ய ஒய்வு பிரேக் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யோகா விதிகளைப் பின்பற்றுமாறு பணியாளர் பயிற்சி மற்றும் விவகார அமைச்சகம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,…

Read more

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் மருத்துவமனையில் திடீர் அனுமதி….!!!

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் (78) நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு வந்ததாக அவருடைய மருத்துவர் நீரஜ் கூறியுள்ளார். கடந்த மாதம் அவர் உடல்நலக்…

Read more

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 பணம் விரைவில்…. இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

மக்களே…! ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய வேண்டுமா…? உடனே போங்க இன்றே(ஜூன் 14) கடைசி நாள்….!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

Other Story