அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நிராகரிக்க கோரிய நீதிமன்ற மனுவை தள்ளுபடி  செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.