உபா, PMLA சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமின் பெற இயலாது. அதுவே சட்டத்தின் நோக்கம் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். உலக அளவில் நடக்கும் குற்றங்களை தடை செய்யவே, PMLA போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. PMLA சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.