செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மற்றும் அமலாக்கத்துறை கஸ்டடி கேட்ட மனு இரண்டிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி கூறியிருக்கிறார். இந்த இரண்டு மனுக்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. அந்த தீர்ப்பினை படித்துவிட்டு நாளை தீர்ப்பளிக்கிறார் நீதிபதி அல்லி.
BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு…!!!
Related Posts
+2 தேர்வு முடிவுகள்…. நாளை முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில்…
Read moreதொலைதூர ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு… ஷாக் நியூஸ்….!!!
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட…
Read more