செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மற்றும் அமலாக்கத்துறை கஸ்டடி கேட்ட மனு இரண்டிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி கூறியிருக்கிறார். இந்த இரண்டு மனுக்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. அந்த தீர்ப்பினை படித்துவிட்டு நாளை தீர்ப்பளிக்கிறார் நீதிபதி அல்லி.
BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more