அகில இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்கு தேர்வான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 3 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வானவர்கள் இந்த இலவச பயிற்சிக்கு இன்று முதல் ஜூன் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதள த்திற்கு சென்று அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலமாக தேர்வர்களுக்கு மாதம் தோறும் ரூ.3000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் விண்ணப்பிக்கவும், மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
கைரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் பெறலாம்…. வெளியானது அறிவிப்பு..!!!
வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க கேஸ் நிறுவனங்கள் அவர்களின் கைரேகை பதிவு செய்து வருகின்றன. பலர் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் அவர்களால் கேஸ் சிலிண்டர் பெற முடியாதா என்று அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம்…
Read moreரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!
ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…
Read more