1 கூட வாய்ப்பில்லை…. அனைத்து தொகுதிகளிலும் ADMK தோல்வி…. கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணி…

Read more

50க்கு மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்…. ஓபிஎஸ்-க்கு பெரும் தலைவலி..!!

மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதற்கிடையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

இது புதுசா இருக்கே : நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு கேட்ட விராட் கோலி….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு தாங்கள் வெற்றி பெற வேண்டி தங்களது வாக்குறுதிகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் விளக்கம் அளித்து வந்த…

Read more

10 தொகுதிகளில் இழுபறி…. மீதி 29 திமுகவுக்கே…. வெளியான புதிய கருத்துக்கணிப்பு…!!

மனக்கவலை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, இராமநாதபுரம், தென்சென்னை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடும்…

Read more

FIR போட்டு ஸ்டாலினை உள்ளே வைத்தால் சரியாகிவிடும்…. அண்ணாமலை தாக்கு…!!!

முதல்வர் ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர்., போட்டு உள்ளே வைத்தால், எந்த குழந்தையும் இறக்காது என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “உயிரே போனாலும் ‘நீட்’ தேர்வை எக்காரணம் கொண்டும் பாஜக ரத்து செய்யாது. எந்த…

Read more

ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.18000 கிடைக்கும்…. ஆனந்த் சீனிவாசன் தகவல்..!!

ஓசூரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பு துறை மாநில தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்வோம் என கூறியுள்ளார்.…

Read more

நாட்டின் பிரதமராக வர யாருக்கு அதிக வாய்ப்பு….. கருத்துக்கணிப்பு முடிவு…!!

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் செய்தி…

Read more

ஆம்புலன்ஸ் முழுவதும் காசுதான் போகுது…. சீமான் பரபரப்பு குற்றசாட்டு..!!

நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். பின்னர் பேசிய அவர், “ஆம்புலன்ஸ் முழுவதும் பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். என் தம்பிகள் சிலரை கூப்பிட்டு…

Read more

இரவு பகலாக ஓயாத திருமா… வீங்கிப்போன கால்கள்…. கலங்கி நிற்கும் தொண்டர்கள்,…!!!

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் இரவு பகலாக கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம் செய்து வருவதோடு கூட்டணி கட்சிகளுக்கும் பரப்புரை மேற்கொள்கிறார். அதிகம் நடந்தபடியும், காரில் அமர்ந்தபடியும் பிரச்சாரம் செய்வதால், அவரின் கால்கள் வீங்கி உள்ளன.…

Read more

₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்…. டிடிவி தினகரன் அதிரடி…!!!

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த…

Read more

தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு…. சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்..!!!

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, 20 தேதிகளில் மாலை 4:45க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் குமரியை அடையும். குமரியில் இருந்து ஏப்.19, 21 இல் இரவு 8:30க்கு புறப்படும்…

Read more

Breaking: 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை…!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேயான மோதலில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கன்கெர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவை…

Read more

Breaking: மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது…!!

தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித தலையீடுகள் இல்லாமல் இருந்தாலே தேர்தலில் தவறுகள்…

Read more

இந்தியாவின் மிகவும் வயதான விமான பைலட் காலமானார்…. சோகம்..!!

இந்திய விமானப் படையின் மிகவும் வயதான பைலட்டான தலீப் சிங் மஜிதியா தனது 103ஆவது வயதில் நேற்று காலமானார். 1920ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிம்லாவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது 1940ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில்…

Read more

கர்நாடக இசைக்கலைஞர் கே.ஜி.ஜெயன் காலமானார்… பெரும் சோகம்…!!!

பிரபல கர்நாடக இசைக்கலைஞரும் மலையாள நடிகர் மனோஜின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சபரிமலை கோவிலில் தினமும் நடை திறக்கப்படும்போது இவர் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை…

Read more

பூனை இறைச்சி சாப்பிட்ட கர்ப்பிணி…. கடைசியில் நேர்ந்த சோகம்… இப்படி ஆகிருச்சே…!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்த பெண் ஒருவர் தற்போது மிகுந்த சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸை சேர்ந்த அல்மா என்ற பெண் கர்ப்ப காலத்தில் காட்டு…

Read more

வெறும் ரூ.349 கட்டணத்தில் விமான பயணம்…. ரொம்ப மலிவா இருக்கே…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள லிலாபரிக்கும், தேஜ்பூருக்கும் இடையிலான 50 நிமிட விமான பயணத்திற்கு ரூ.349 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்தின் (UDAN) கீழ் இயக்கப்படுகின்றன. மேலும், இக்ஸிகோ (ixigo) இணையதளத்தின் படி, இந்தத் திட்டத்தின்…

Read more

ரூ.10,000 கொடுப்பாங்கனு நினச்சா…. ரூ.300 கொடுக்குறாங்க… திமுகவை விமர்சித்த RB உதயகுமார்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் ஜீ ஸ்கோயர்…

Read more

NEET PG: இன்று மதியம் 3 மணிக்கு பதிவு ஆரம்பம்…. உடனே போங்க…!!!

2024 NEET PG தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. முதுநிலை மருத்துவ படிப்புக்காக நடைபெறும் NEET PG தகுதித் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு இன்று தொடங்கி…

Read more

“கூரையை பிச்சிக்கிட்டு வந்த அதிர்ஷ்டம்” 31 கோடிக்கு அதிபதியான மூதாட்டி..!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் வசித்து வருபவர் ரோஸ் டாய்ல் (73). மெட்ரோ இணையதளத்தின் அறிக்கையின்படி, மூதாட்டியான ரோஸ், ஓமேஜ் என்ற தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார். அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த நிறுவனம் ஒரு…

Read more

சற்றுமுன்: இன்று, நாளை மழை பெய்யும்…!!

தென் தமிழகத்தில் இன்றும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளையும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப். 18 மற்றும் 19ம் தேதி தேர்தல் அன்றும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். அதே நேரம், இன்று முதல்…

Read more

2 ஆண்டுகள் சிறை தண்டனை.. தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை அறிவிப்பு…!!

நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில்…

Read more

தொடர் விடுமுறை: ஸ்பெஷல் பஸ் அறிவிப்பு….!!

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏப்.19 தேர்தல், வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட…

Read more

பாஜக தலைவர் ஓபிஎஸ்…. பங்கமாக கிண்டலடித்த ஜெயக்குமார்..!!!

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற…

Read more

மோடிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது பகுஜன் சமாஜ்… யார் தெரியுமா..??

வாரணாசி தொகுதிக்கு வேட்பாளரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைக்காமல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி இன்று 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும்…

Read more

CSK-வில் இருந்து முஸ்தஃபிசூர் விலகல்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட…

Read more

என்னோட உயிரை கொன்னுட்டாங்க…! இன்னும் நியாயம் கிடைக்கல… நீதிக்காக போராடும் நடிகை..!!

இந்தி, தெலுங்கு பட நடிகை ஆயிஷா ஜூல்காவுக்கு விலங்குகள் என்றால் பிரியம். இவர் உயிராக வளர்த்த ராக்கி என்ற நாய் 2020ல் இறந்தது. பங்களா பராமரிப்பாளராக இருந்த ஆண்ட்ரூ நாயை கொன்றதாக ஆயிஷா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரேத பரிசோதனையில் நாய்…

Read more

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்… 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்தார். தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன்,…

Read more

BREAKING: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு தள்ளுபடி…!!

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல்…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

கடன்: அக்-1 ஆம் தேதி முதல்… வங்கிகளுக்கு RBI புது உத்தரவு…!!

கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான  அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க…

Read more

நான் மட்டும் தான் ஒரிஜினல் ஓபிஎஸ்…. மற்ற 5 பேரும் டம்மி ஓபிஎஸ்கள்…!!!

தான் மட்டுமே உண்மையான ஓபிஎஸ், மற்ற 5 பேரும் டம்மியாக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனை ஓபிஎஸ்கள் இருந்தாலும், அம்மா அவர்களால் 3 முறை முதலமைச்சர் ஆக்கப்பட்டு, 12 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக பொருளாளராக இருந்தது,…

Read more

சற்றுமுன்: இன்று இரவு முதல் டாஸ்மாக் இயங்காது…!!!

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப். 20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள்…

Read more

பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியன் தகவல்..!!

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள்…

Read more

50 பேர் கொண்ட கும்பல் தாக்க முயன்றனர்…. பலாப்பழ OPS மீது திராட்சை OPS பரபரப்பு புகார்…!!

நாடாளுமன்ற தேர்தலில் நாமநாதபுரம் தொகுதியில் 6 OPSகள் போட்டியிடுவது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் திராட்சைப்பழ சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பி வரும்பொழுது மண்டபம் பகுதியில் 50 பேர் கொண்ட கும்பல் வந்து தன்னை தாக்க முயன்றதாகவும்,…

Read more

பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய துணிச்சல் இருக்கா…? பாய்ந்த மம்தா பானர்ஜி…!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பெரும் சலசலப்புகளை உருவாக்கியது. இதுகுறித்து கூச் பெஹார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசியதாவது, “வருமான வரித் துறை…

Read more

ஜூன்-4 க்கு மேல்…. 400-க்கு மேல் MPக்கள் பிரதமர் மோடி காலடியில் – நயினார் நாகேந்திரன்…!!

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக 8வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பேசுகையில், “நீங்கள் வருவது தெரிந்தவுடன் உதயசூரியன் கூட அஸ்தமித்துவிட்டது. வானமே உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. ஜூன்…

Read more

திமுகவில் இணைந்தது ஏன்…? ADMK Ex எம்எல்ஏ ஆறுகுட்டி விளக்கம்..!!

இபிஎஸ் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான் என்று திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி விமர்சித்துள்ளார். 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டார். கடந்த தேர்தலில் கூட…

Read more

விஜய்யின் ‘GOAT’ படத்தில்…. OK சொல்லிவிட்டேன்…. பிரேமலதா முக்கிய தகவல்…!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜய்காந்த் நடிக்க இருப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்த அவர், “வெங்கட் பிரபு பலமுறை தன்னை சந்தித்து இதுகுறித்து பேசினார். எனக்கும்…

Read more

நாங்க வம்புக்கு போவதில்லை…. வந்த சண்டையை விடுவதில்லை…. டயலாக் பேசிய EPS …!!

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப்…

Read more

அரசியலுக்கு வருகிறீர்களா…? சாமி கிட்ட வேண்டிக்கிறேன்…. நடிகர் ராகவா லாரன்ஸ் நச்..!!

நடிகர்கள் விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வந்துள்ளது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ கருத்து தெரிவித்துள்ளார். அதில், நண்பர் விஜய் உட்சத்தில் இருக்கும்போது அரசியலுக்குள் வந்துள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவர் மென்மேலும் வெற்றி அடையணும்னு…

Read more

உயிருக்கு போராடிய மீனை… சாப்பிடாமல் மனிதாபிமானத்தோடு காப்பாற்றிய நாரை… வைரல் வீடியோ…!!

சில நிகழ்வுகளைப் பார்த்தால், மனிதர்களை விட விலங்குகளிலும், பறவைகளிலும் நன்மையும் மனிதாபிமானமும் இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காகம் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த…

Read more

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார்..!!

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக…

Read more

வெறும் ரூ.150 செலவில் விமானத்தில் சுற்ற ஆசையா…? சூப்பர் வாய்ப்பளிக்கும் மத்திய அரசு…!!

மத்திய அரசு நடத்தும் ‘உடான் திட்டத்தின்’ கீழ், 150 ரூபாய்க்கு பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விமானம் தேஜ்பூரில் இருந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள லிலாபரி விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 விமானங்களைக் கொண்டுள்ளது…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி… அதிகாலையில் சோகம்…!!!

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5…

Read more

விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக்…!!!

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல…

Read more

தேர்தல் பத்திரம் ரத்து…. எல்லோரும் வருத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி…!!

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ANI-க்கு பிரமர் மோடி, தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்களின் கணக்குகள் தெளிவாக இருந்தது. எந்த நிறுவனம் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தனர்? எங்கு கொடுத்தனர் என்பது தெளிவாக இருந்தது. இந்த முறையை ரத்து செய்ததற்கு…

Read more

திருவிழா முடிந்ததும் ஆடு பலி…. கோவையில் ஆடு பிரியாணியாவது உறுதி…. நடிகை விந்தியா…!!

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் நான்தான் தலைவன் நான்தான் தலைவன் என ஒரு ஆட்டுக்குட்டி சுத்திக்கொண்டு இருக்கிறது. திருவிழா முடிந்ததும் ஆட்டை பலிகொடுத்து வழக்கம். அந்த ஆட்டை வளர்த்தவன் பலிகொடுப்பன் என்பதுதான் வரலாறு.…

Read more

BREAKING: சதமடித்த சன் ரைஸ் அணி ஆட்டக்காரர்…!!

சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெறும் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசி சதம் அடித்தார்.…

Read more

Other Story