மனக்கவலை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, இராமநாதபுரம், தென்சென்னை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும், ஆனால் இதில் திமுக வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வேலூர், திருநெல்வேலி, கோவை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவும் எனவும் கூறப்படுகிறது.
10 தொகுதிகளில் இழுபறி…. மீதி 29 திமுகவுக்கே…. வெளியான புதிய கருத்துக்கணிப்பு…!!
Related Posts
BREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read moreதிட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…
Read more