மனக்கவலை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, இராமநாதபுரம், தென்சென்னை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும், ஆனால் இதில் திமுக வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வேலூர், திருநெல்வேலி, கோவை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவும் எனவும் கூறப்படுகிறது.
10 தொகுதிகளில் இழுபறி…. மீதி 29 திமுகவுக்கே…. வெளியான புதிய கருத்துக்கணிப்பு…!!
Related Posts
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreAPPLY NOW: முதுநிலை தமிழ்ப் படிப்பு அறிமுகம்…. ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் (international institute of Tamil studies) ஐந்து ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன்…
Read more