கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக்…!!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more