கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக்…!!!
Related Posts
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!
இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான…
Read moreதிடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read more