சில நிகழ்வுகளைப் பார்த்தால், மனிதர்களை விட விலங்குகளிலும், பறவைகளிலும் நன்மையும் மனிதாபிமானமும் இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காகம் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனை பிடித்து, அதை உண்ண முயற்சி செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாரை ஒன்று மீனை அதன் கொக்கில் பிடித்துச் சென்று தண்ணீரில் விடுவித்தது. இந்த வீடியோ நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
உயிருக்கு போராடிய மீனை… சாப்பிடாமல் மனிதாபிமானத்தோடு காப்பாற்றிய நாரை… வைரல் வீடியோ…!!
Related Posts
துடிதுடித்த மீன்… பசியை மறந்து கொக்கு செய்த உதவி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே விலங்குகள் என்றால் அனைவரும் ரசித்துப்…
Read moreதண்ணீர் என்னும் அருமருந்து…. ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்….???
ஒரு மனிதர் இந்த உலகில் உயிர் வாழ உணவு மற்றும் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் தேவை என்பது அதிகமாகவே உள்ளது.…
Read more