சில நிகழ்வுகளைப் பார்த்தால், மனிதர்களை விட விலங்குகளிலும், பறவைகளிலும் நன்மையும் மனிதாபிமானமும் இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காகம் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனை பிடித்து, அதை உண்ண முயற்சி செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாரை ஒன்று மீனை அதன் கொக்கில் பிடித்துச் சென்று தண்ணீரில் விடுவித்தது. இந்த வீடியோ நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
உயிருக்கு போராடிய மீனை… சாப்பிடாமல் மனிதாபிமானத்தோடு காப்பாற்றிய நாரை… வைரல் வீடியோ…!!
Related Posts
சிலிண்டரை பரிசோதிப்பது எப்படி…? இந்த எழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்…!!
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர்…
Read moreALERT: ஏசியை இந்த மாதிரி ஆஃப் பண்றீங்களா…? அப்போ கரண்ட் பில் எகிறும்…!!!
ஏசி வைத்திருப்பவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது கரண்ட் பில் தான். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலரது மின்சார கட்டணமும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஏசியை ரிமோட்டில் ஆஃப் செய்தாலும்…
Read more