CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி,மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
CSK-வில் இருந்து முஸ்தஃபிசூர் விலகல்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
“விராட் கோலி, ரோஹித் சர்மா நிச்சயம் ஓய்வு பெற வேண்டும்”…. யுவராஜ் சிங் பரபரப்பு கருத்து…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட்…
Read moreCSK Vs PBKS: டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…!!!
மே 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள 49வது லீக் ஆட்டத்தில் CSK – PBKS அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கியது.…
Read more