CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி,மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
CSK-வில் இருந்து முஸ்தஃபிசூர் விலகல்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
ஃபர்ஸ்ட் உங்க ரெக்கார்ட பாருங்க…. நீங்க என்ன சாதிச்சீங்கன்னு பாண்டியாவை குறை சொல்றீங்க…. வெளுத்து வாங்கிய கம்பீர்…!!!
ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தோனி போன்று அமைதியாக செயல்பட வேண்டும்…
Read more“விராட் கோலியை ஃபர்ஸ்ட் அவுட் ஆக்கிடுங்க”… அப்பதான் கோப்பையை வெல்ல முடியும்… முன்னாள் பாக். கேப்டன்…!!!
இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட்…
Read more