கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க RBI இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடன்: அக்-1 ஆம் தேதி முதல்… வங்கிகளுக்கு RBI புது உத்தரவு…!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more