50 பேர் கொண்ட கும்பல் தாக்க முயன்றனர்…. பலாப்பழ OPS மீது திராட்சை OPS பரபரப்பு புகார்…!!

நாடாளுமன்ற தேர்தலில் நாமநாதபுரம் தொகுதியில் 6 OPSகள் போட்டியிடுவது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் திராட்சைப்பழ சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பி வரும்பொழுது மண்டபம் பகுதியில் 50 பேர் கொண்ட கும்பல் வந்து தன்னை தாக்க முயன்றதாகவும்,…

Read more

Other Story