போர் வேண்டாம்.. அமைதி வேண்டும்… இந்தியா – பாகிஸ்தான் உறவு… வைரலாகும் நீதிமன்றம் சொன்ன ‘ஷாக் தீர்ப்பு…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்டகால பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதும், அதற்காகக் கோரிக்கை விடுப்பதும் எந்த வகையிலும் தேசத்துரோகம் ஆகாது என்று உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி…
Read more