புனித யாத்திரை முடிந்து வீடு திரும்பிய குடும்பம்… எக்ஸாஸ்ட் ஃபேனில் சிக்கித் தவித்த திருடன்… காப்பாத்துங்க… வைரலாகும் கிச்சனில் நடந்த சம்பவ வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்த திருடன் ஒருவன், எதிர்பாராத விதமாக சமையலறை புகைய்போக்கி துவாரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் புனித யாத்திரை சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பி…
Read more