பொங்கல் பரிசு ரூ.3,000… சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஏமாற்றமா?… தகுதியற்ற கார்டுகள் எவை?… அரசு வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட்…!!!
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வரும் சூழலில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…
Read more