வெற்றி பெற்ற சில நிமிடங்களில் பறிபோன உயிர்… மூன்றாம் இடம் பிடித்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை… வைரலாகும் 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள பாரதி அகாடமி ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பத்தாம் வகுப்பு மாணவி ரோஷினி கோஸ்வாமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தில்…
Read more