நிம்மதி முக்கியம் பிகிலு… மனைவியின் கள்ளக்காதல்… காதலனுடன் கல்யாணம் செய்து வைத்த கணவன்… இரண்டு குழந்தைகள் என்ன ஆனது?…. வைரலாகும் ட்விஸ்ட் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், ‘சோட்டு’ என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து, தனது காதலனுடன்…
Read more