தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக ஊர்வலம்… ஒரு பெண்ணுக்கு இப்படியா நடப்பது?… கொதிக்கும் பொதுமக்கள்… வீடியோ வைரலான உடனே பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கோவில் நுழைவுரிமை தகராறில், பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…

Read more

கட்டுமான தண்ணீர் தொட்டியில் ஏறிய மாடு… 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காளை… வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கிஸ்ருவா கிராமத்தில், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 50 அடி உயரம் கொண்ட கட்டுமானத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது தெருவில்…

Read more

வாடகை பாக்கிக்கு மனைவியையும் 13 வயது மகளையும் கொடுத்த கணவன்… உறைந்துபோன போலீஸ்… குஜராத்தில் பாய்ந்தது போக்சோ…!!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் வாடகை செலுத்த முடியாத காரணத்திற்காக, ஒரு நபர் தனது மனைவியையும் 13 வயதுடைய சிறுமியையும்  வீட்டு உரிமையாளரின் பாலியல் அத்துமீறல்களுக்கு அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த சில…

Read more

நீங்க இல்லாம நான் எதுக்கு?”.. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. புனேவைச் சேர்ந்த விராட் கௌதம் என்ற நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாப்பூர் புய்கடி காட் பகுதியில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் தனது மனைவி…

Read more

வங்கி மேலாளர் அறையில் அரங்கேறிய கூத்து… ஆபீஸ் நேரத்துல ரொமான்ஸ் பாட்டா?… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி மேலாளரின் அறையில், இளம் பெண் ஒருவர் பாலிவுட் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்களில், பிரபலமான ஹிந்திப் பாடல்களுக்கு அந்தப் பெண்…

Read more

இந்திய மிட்டாயை ருசித்த வெளிநாட்டுப் பெண்.. “ஆள விடுங்க சாமி” என அலறிய விசித்திர ரியாக்ஷன்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!!

இந்தியர்களின் நெஞ்சங்களுக்கு நெருக்கமான, செரிமானத்திற்குப் பயன்படும் இந்த புளிப்பு-கார மிட்டாயை வெளிநாட்டினர் சாப்பிடும்போது அவர்களின் எதிர்வினை எப்போதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அந்த வகையில், வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்தப் பெண் ஹாஜ்மோலாவை வாயில் போட்ட அடுத்த கணமே அதன்…

Read more

பாகிஸ்தான் உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா அல்லது வரலாற்றில் புதைக்கப்பட விரும்புகிறதா?… இந்திய ராணுவத் தளபதியின் அதிரடி எச்சரிக்கை..!!!

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுத்து, இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வந்தால், அது உலக வரைபடத்தில் ஒரு நாடாக நீடிக்க விரும்புகிறதா அல்லது வரலாற்றில் ஒரு பக்கமாக புதைக்கப்பட விரும்புகிறதா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய ராணுவத்…

Read more

மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பாகிஸ்தான் வீரர்.. ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூரம், என்னாச்சு?… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஸ்ட்ரெச்சரில் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட்…

Read more

அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிய அம்மா.. கார் ஷோரூமில் அரங்கேறிய ட்விஸ்ட்… சமூக வலைத்தளங்களை உலுக்கும் ‘அந்த’ ஒரு நிமிட வீடியோ…!!!

இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரும், சமூக ஊடகக்Content Creator-வுமான சித்தார்த் பதாரியா, தனது பெற்றோருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். தன் தந்தைக்கு ஒரு சாதாரண ‘ஸ்கூட்டர்’ வாங்கப் போவதாகக் கூறி, அதற்கான ஆலோசனைகளைத்…

Read more

“நாய் போல பின்னாடி சுத்தினான்”… விவாகரத்து வழக்கிற்கு நடுவே ஷமி மனைவி வெளியிட்ட அந்த ஒரு வீடியோ… இன்ஸ்டாகிராமில் வெடித்த புது சர்ச்சை…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு சர்ச்சை வீடியோ தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே விவாகரத்து வழக்கு மற்றும் குடும்பத் தகராறு நீடித்து வரும் நிலையில்,…

Read more

விமானத்தில் ஏறும் முன் டிரம்ப் குழு செய்த காரியம்.. பதறிப்போன சீனா… அப்படி என்ன இருந்தது அந்த குப்பைத்தொட்டியில்?… அம்பலமான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய சீனா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுகள், அடையாள அட்டைகள், சிறப்புப் பதக்கங்கள் மற்றும் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட அனைத்துப்…

Read more

ஐயோ.. வெடிச்சிருந்தா என்னவாகியிருக்கும்?… பைக் மீது பெட்ரோலை ஊற்றி குளித்த வாலிபர்.. நூலிழையில் தப்பிய நூற்றுக்கணக்கான உயிர்கள்… வைரல் வீடியோ..!!

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பரபரப்பான பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், சற்றும் பொறுப்பின்றி தனது பைக்கின் மீது பெட்ரோலை வாரி…

Read more

மர்மப் பெட்டியால் நடுங்கிய புனே பெண்கள் விடுதி… நடுராத்திரியில் அலறியடித்த மாணவிகள்… நெஞ்சை உலுக்கிய 1 மணி நேர திக் திக் நிமிடம்..!!!

புனேயின் பிம்ப்ரி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் வெடிகுண்டு பயம் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் புனேயின் ஹடப்சர் பகுதியில் ஒரு நேரடி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தச்…

Read more

ரத்த வாந்தியோடு வந்த பெரியவர்.. தையல் இல்லாம, உடம்பை கிழிக்காம கட்டியை தூக்கிய டாக்டர்கள்… ஒரு தழும்பு கூட இல்லை, மெடிக்கல் மிராக்கிள்… வாயடைத்துப்போன குடும்பத்தினர்..!!!

மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 80 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் எந்தவொரு வெளிப்புறக் கீறலும் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த பெரிய கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வாயில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக டெல்லியில்…

Read more

புறாக்களுக்கு இனி நோ என்ட்ரி… AI-ஐ வச்சு இளைஞர் செய்த தரமான சம்பவம்.. நெட்டிசன்கள் மிரண்ட பின்னணி…!!!

பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில் புறாக்கள் எச்சமிட்டு அசுத்தம் செய்வதைத் தடுக்க, தொழில்நுட்ப ஆர்வலர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள ஒரு புதுமையான சாதனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புறாக்களின் வருகையால் ஏற்படும் அசுத்தம் மற்றும் அவற்றின்…

Read more

“நடிகர் விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா குட்டா செய்த ‘அந்த’ காரியம்”… வியந்து போன சென்னை டாக்டர்கள்… இணையத்தில் குவியும் பாராட்டுகள்…!!!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஜுவாலா குட்டா, தான் தாயான முதல் ஆண்டில் ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். கடந்த 2025 ஏப்ரலில் இவருக்கும், நடிகர் விஷ்ணு…

Read more

இப்படியும் ஒரு மனித மிருகங்களா?… இஸ்ரேல் பெண்களை தங்களுக்குள் பங்கிட்டு… ஹமாஸ் நடத்திய அந்த கொடூர தாண்டவம்… வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!!

இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலின் போது அரங்கேறிய கொடூரமான பாலியல் வன்முறைகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இஸ்ரேலின் ‘சிவில் கமிஷன்’ அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய…

Read more

பகீர் வீடியோ: 2 அனாதை சிறுமிகளுக்கு நடந்த அந்த 1 ஆண்டு கொடுமை… பெத்தவங்க இல்லாத பாவம், பணத்துக்காக சொந்த மாமாவே செய்த துரோகம்…!!!

பெங்களூருவில் அனாதைச் சிறுமிகள் இருவர் கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அந்த கொடூரக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்து தவித்த 11 மற்றும் 12 வயதுடைய…

Read more

“என்னப்பா சொல்றீங்க, இதுக்குள்ளயுமா?”… போலீசாரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய கடத்தல் கும்பல்… பதறவைக்கும் வீடியோ…!!!

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையிலும், அம்மாநிலத்திற்குள் மதுபானங்களை கடத்துவதற்காக கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வினோதமான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகள் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளன. தனபாத்திலிருந்து பாட்னா நோக்கி வந்த கங்கா-தாமோதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர…

Read more

மேட்ச் ஜெயிச்சது கூட முக்கியமில்லை… சென்னை மண்ணில் நிக்கோலஸ் பூரனை உருக வைத்த முகுல் சௌத்ரி… வைரலாகும் ‘ஹம்பிள்’ சர்ப்ரைஸ் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் பரபரப்பான இறுதிப் பகுதியில், லக்னோ அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நிக்கோலஸ்…

Read more

“அய்யோ பாவம்..” நடுரோட்டில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே நசுங்கிய நடத்துனர்… நெஞ்சை உலுக்கும் விபத்து…!!!

மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியமாக வாகனத்தை இயக்கியதாகக் கைது செய்யப்பட்ட பெஸ்ட் பேருந்து ஓட்டுநருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அந்தேரியின் ஜே.பி. சாலையில் உள்ள ராஜ்குமார் பேருந்து நிறுத்தம் அருகே மரம்…

Read more

“ஐயோ.. பில்லுக்காக இப்படியா?”… பிணமான குழந்தையை வைத்து நாடகம் ஆடிய மருத்துவமனை… கதிகலங்கிப்போன குடும்பம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிறந்து 4 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த பிறகும், மருத்துவக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மருத்துவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அந்த உடலுக்குச் சிகிச்சை அளிப்பது…

Read more

“போனை ஒப்படைக்கவும், இல்லையெனில் அவர்கள் துப்பாக்கியை எடுத்துவிடுவார்கள்”… டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்ய அமைச்சர் பேசிய வீடியோ வைரல்..!!!

புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த உயர் மட்ட அரசியல் கூட்டத்தில் உக்ரைன் போர், ஈரான் நெருக்கடி மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவர் தீவிரமாக உரையாற்றிக்…

Read more

“இணையத்தில் சொல்வதெல்லாம் பொய்”… வட இந்தியா சென்ற சிங்கப்பூர் பெண் உருக்கம்… இணையத்தில் குவியும் லைக்ஸ்… நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ…!!!

இணையதளங்களில் இந்தியாவைப் பற்றி பரப்பப்படும் எதிர்மறையான கருத்துகளுக்கு மத்தியில், சிங்கப்பூரைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணரும் உள்ளடக்க உருவாக்குநருமான தியென் ராசிஃப், வட இந்தியாவில் தான் மேற்கொண்ட பயணத்தின் உண்மையான அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனால் “நான் எச்சரிக்கப்பட்ட இந்தியா vs நான்…

Read more

“பவுண்ட் கணக்கில் சம்பளம், ஆனாலும் லண்டனை வெறுத்த இளைஞன்”… கேரளா கிராமத்தில் அப்படி என்னதான் இருக்கு?… இன்ஸ்டாகிராமையே அதிரவைத்த அந்த 2 நிமிடம்..!!!

லண்டனில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரபரப்பான பணியில் ஈடுபட்டுள்ள 25 வயதான விஷ்ணு விஜயாதரன் என்ற இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேரளா கிராமத்து வாழ்க்கை குறித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும்…

Read more

ஸ்மார்ட்போனுடன் டாய்லெட்டில் 15 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருக்கிறீர்களா?… காத்திருக்கும் பேராபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் பலரும் காலைக் கடன்களை முடிக்கும்போது மொபைல் போனைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தினமும் டாய்லெட் சீட்டில் 15 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு நீண்ட நேரம் அமர்ந்திருப்பது மூல நோய் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கும்…

Read more

“என்னை அவரோட ஒப்பிடாதீங்க”… அண்டை மாநில ‘முதலமைச்சர்’ நடிகரை சாடிய பவன் கல்யாண்… ஆந்திராவில் வெடித்த புதிய சர்ச்சையால் அரசியலில் திடீர் பரபரப்பு…!!!

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் அரசியலில் தடம் பதித்து வரும் முன்னணி திரைப்பட நட்சத்திரத்துடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று தனது அரசியல் எதிரிகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில்…

Read more

“அமைச்சராகிறாரா திருமாவளவன்?”.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன…?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசிற்கு தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், புதிய அமைச்சரவையில் காங்கிரஸ்…

Read more

“என் மீதே தப்பு இருந்தாலும் சொல்லுங்க”… மேடையில் உருகிய மு.க.ஸ்டாலின்.. அறிவாலய வட்டாரத்தை உலுக்கிய பின்னணி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, மாநிலத்தின் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்வதற்காக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் 38 பேர் கொண்ட சிறப்பு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளார். இக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சியின் அடுத்தகட்ட…

Read more

“இனிமேல் சார் பதிவாளர் ஆபீசில் இது கட்டாயம்”… அவங்களை நிக்க வச்சு பேசாதீங்க… தமிழக அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு…!!!

தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆவணப் பதிவு, திருமணப்…

Read more

“என் பொண்டாட்டிய காப்பாத்துங்க”… கதறிய பிரபல நடிகர் முத்துக்காளை… 17 நாட்களாக நடக்கும் போராட்டம்… தமிழக முதலமைச்சரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை…!!!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் சண்டைப்பயிற்சிக் கலைஞராக அறியப்படும் நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றக் கோரி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் முத்துக்காளையின் மனைவி மாலதி அவர்களுக்குத்…

Read more

“இனிமேல் நடிக்கவே மாட்டேன்”… எனக்கு அந்த இமேஜ் வேண்டாம், அவமானங்களை தாங்க முடியாது… கண்கள் கலங்கிய ஜெயம் ரவி… திரையுலகை உலுக்கிய அந்த ஒரு வார்த்தை…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தனக்கு “சினிமா…

Read more

“அதிகார பந்தாவுக்கு இனி இடமில்லை”… பல வருட ‘டவல்’ கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. நெகிழ்ந்து போன அரசு ஊழியர்கள்…!!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும் எளிமையான நடைமுறைகளையும் புகுத்தி வருகிறார். அந்த வகையில், பல தசாப்தங்களாக அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்த முதலமைச்சர் நாற்காலியில் ‘வெள்ளை துண்டு’…

Read more

“வானத்தில் பறந்தபோது பிய்த்துக்கொண்டு போன விமானத்தின் கூரை”… 24,000 அடியில் நடந்த அந்த பயங்கரம்… மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய 89 பயணிகள் – பகீர் பின்னணி..!!!

1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி ஹவாயில் நடந்த அலோஹா ஏர்லைன்ஸ் விமானம் 243-ன் விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் வியக்கத்தக்க மற்றும் திகிலூட்டும் ஒரு சம்பவமாகும். ஹிலோவில் இருந்து ஹோனூலூ நோக்கி 89 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன்…

Read more

கள்ளக்காதலனுக்கு கணவன் கொடுத்த ‘ஸ்பெஷல்’ பார்ட்டி.. நள்ளிரவில் அலறிய மனைவி.. 3 மணி நேரத்தில் போலீஸ் செய்த அதிரடி…!!!

மும்பையில் மனைவியின் கள்ளக்காதலை அறிந்த கணவன், மனைவியின் கண்முன்னே அவரது காதலனை மது அருந்த வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோரேகான் ஆரே காலனி பகுதியில் வசிக்கும் பீம்ராஜ் ஓம்பிரகாஷ் சர்மா என்பவருக்கு, தனது…

Read more

“நடுவரின் ஒற்றை முடிவால் பறிபோன வெற்றி”… கொதித்தெழுந்த அஸ்வின்.. கடைசி பந்தில் நடந்த ட்விஸ்ட்… பிசிசிஐ-க்கு விடுத்த பகிரங்க கோரிக்கை…!!!

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸின் கடைசி பந்தில் விஷ்ணு…

Read more

“அடப்பாவமே.. 10 வருஷமா ரயிலில் ஆட்டம் காட்டிய கொள்ளையன்… பிரயாக்ராஜ் போலீஸ் செய்த காரியம்.. வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!!

பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு, பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரபல கொள்ளையனை ஒருவழியாகப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவடிக்கைக்காகப் போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்திருக்க வேண்டிய நிலையில், சமூக வலைத்தளங்களில்…

Read more

ஐயோ பாவம்… பெத்த தாய்க்கு தெரியாமல் துணிக்குவியலுக்குள் நடந்த அந்த விபரீதம்… சீனா ஆடைத் தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்…!!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹைஃபெங் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 2026 ஜூலை 8 அன்று நெஞ்சை உலுக்கும் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளி ஒருவர் ஆடைகளை மடித்து அடுக்கும் பணியில் தீவிரமாக…

Read more

சிறுமியை கடத்திய கொடூரன்… “ஐயா நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன்”… போலீசிடம் கதறிய கடத்தல்காரன்… உபி-யில் பரபரப்பான நிமிடங்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவரைக் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுடப்பட்டுப் பிடிபட்டார். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தபோது, தப்பிக்க முயன்ற குற்றவாளி போலீசாரை…

Read more

15 நிமிடம் அணைக்கப்பட்ட விளக்குகள்.. இருட்டில் நடந்த கொலை … அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… காவல்துறைக்கே சவால் விட்ட கொலையாளிகள்..!!!

பீகாரின் தலைநகர் பாட்னாவில், மின்வாரியம் நடத்திய ‘மின்வெட்டு ஒத்திகை’யின் போது, மர்ம நபர்களால் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சுல்தான்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த மசாலா வியாபாரி, கடந்த மே 14 அன்று இரவு…

Read more

“அமைதியான முறையில் நிகழ்த்தப்படும் இத்தகைய அத்துமீறல்கள் மிகவும் ஆபத்தானவை”… சீச்சீ.. இப்படியா செய்வது?… ரகசியமாக வீடியோ எடுத்து தட்டி கேட்ட தைரியசாலி பெண்…!!!

மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒரு பெண் தனது வாடகை கார் பயணத்தின் போது, ஓட்டுநர் கண்ணாடியின் வழியாகத் தன்னை நோக்கி மிகவும் ஆபாசமான சைகைகளைச் செய்வதைக் கவனித்தார்.…

Read more

விபரீத கள்ளக்காதல்.. அந்த டிரம்முக்குள் இருந்ததை பார்த்து அலறிய போலீஸ்.. மீரட் கொடூரம் மீண்டும் அரங்கேறியதா?… நெஞ்சை உலுக்கும் கொலை வெறி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் மீரட் கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான கொலை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனை கொடூரமான முறையில் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள்…

Read more

“காய்கறி வாங்கப் போறேன்னு சொன்ன புருஷன்.. கணவன் மீது வந்த சந்தேகத்தால் பின்னாடியே சென்ற மனைவி… நெட்டிசன்களை உரைய வைத்த வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி, அவரைத் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் இருப்பதை…

Read more

கள்ளக்காதல் சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தந்தை… உடலை எரிக்க உதவிய மகன்… போலீசாரையே மிரள வைத்த கொலை பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத…

Read more

மாலை 4:30 மணிக்கே காலியாகும் அலுவலகங்கள்… யுஎஸ்-க்கும் இந்தியாவுக்கும் இவ்வளவு வித்தியாசமா?… பெண் வெளியிட்ட அந்த ஒரு பதிவு… நெட்டிசன்கள் ஷாக்..!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணி கலாச்சாரத்திற்கு இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவில் பெரும்பாலான அலுவலகங்கள் மாலை 4:30 மணிக்கே காலியாகிவிடுவதாகவும், ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட நேரத்திற்கு…

Read more

பெத்த தாயா இவங்க?… நடுரோட்டில் பச்சிளம் குழந்தை அலறியும் எழாத பெண்மணி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், சாலையோரம் பெண் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரது பச்சிளம் குழந்தை தரையில் கிடந்து இடைவிடாது அழுது கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சுற்றியிருப்பவர்கள் அதைக்…

Read more

இப்படியும் ஒரு மரணமா?… பஞ்சாரா சமூகத்தின் ஆன்மீக சொற்பொழிவாளர் ரத்தோடு மகாராஜ் காலமானார்… பஜனையின் போது ஏற்பட்ட சோகம்..!!!

பஞ்சாரா சமூகத்தின் மிகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ரத்தோடு மகாராஜ் அவர்கள், பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போதே காலமானார் என்ற செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பரப்புவதில் அவர் முக்கிய…

Read more

மணமகளுக்கு மிக அருகில் சென்ற கேமராமேன்.. திடீரென மணமகன் செய்த காரியம்… அப்படி என்னங்க பண்ணாரு?… மேடையில் அரங்கேறிய பரபரப்பு…!!!

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான, மகிழ்ச்சியான தருணம். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் அமர்ந்திருக்க, அங்கு வந்த கேமராமேன் ஒருவர்…

Read more

ஐயோ அலறல் சத்தம்.. புளோரிடா கடற்கரையில் சுறாவை அடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அடுத்த செகண்டில் நடந்த அந்த ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!

புளோரிடா கடற்கரையில் சுறா மீன் ஒன்றை பிடிப்பதற்காக போராடிய பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக அந்த சுறாவினால் காலில் கடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், தனது தூண்டிலில் சிக்கிய…

Read more

38 வயது வித்தியாசம்… ஊரே திரண்டு வந்து நடத்திய வினோத திருமணம்… அந்த பெண் சொன்ன ‘ஒரே ஒரு’ வார்த்தை… பீகாரில் பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், 60 வயது முதியவருக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற வினோதமான காதல் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மணிகாரி பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுக்ரிம் பாஸ்வான் என்பவருக்கும், அண்டை கிராமத்தைச் சேர்ந்த…

Read more

Other Story