வெனிசுலாவில் வானம் ரத்தச் சிவப்பாக மாறிய மர்மம்.. நிலநடுக்கத்திற்கும் இதற்கும் தொடர்பா?.. விஞ்ஞானிகள் கூறும் உண்மை என்ன..?
வெனிசுலாவின் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறியது, அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வானம் இவ்வளவு விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் நிறத்தில் மாறியது மக்களிடையே பீதியை கிளப்பியது. மேலும் பலரும் இதை…
Read more